"பா.ஜ., கொள்கைகளை விட்டு நரேந்திரமோடி விலகிச் சென்று
விட்டார். ஏழை, நடுத்தர மக்களிடம் இருந்து அரசும், முதல்வர் மோடியும்
விலகிச் செல்கின்றனர்.
இதனால் மோடி மீதும், அரசு மீதும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்' என, முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்தத் தலைவருமான கேசுபாய் படேல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பா.ஜ., வில் இருந்து விலகுவதாக, கேசுபாய் படேல் நேற்று அறிவித்தார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் கன்ஷிராம் ரானாவும் கட்சியில் இருந்து விலகினார்.
இதனால் மோடி மீதும், அரசு மீதும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்' என, முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்தத் தலைவருமான கேசுபாய் படேல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பா.ஜ., வில் இருந்து விலகுவதாக, கேசுபாய் படேல் நேற்று அறிவித்தார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் கன்ஷிராம் ரானாவும் கட்சியில் இருந்து விலகினார்.





.jpg)






