Jun 22, 2012

கூத்தாடிகளுக்கு காவடி தூக்கும் பார்ப்பன ஊடகங்கள்??


நாட்டில் எத்தொனையோ செய்திகள் இருக்க விஜய்க்கு பிறந்தநாள், அஜித்துக்கு காலில் காயம், ஹன்சிகாவுக்கு மாப்பிளை தேடுகிறார்கள் ரொம்ப முக்கிய செய்திகளாக முதல் பக்கத்தை அலங்கரிக்கிறார்கள் இந்த பார்ப்பன ஊடங்கங்கள்.
பற்றாக்குறைக்கு நித்யானந்தா கருன்மாந்திரத்தை பக்கம் பக்கமாக அள்ளி விடுகிறார்கள். (தரங்கெட்ட நாளிதழ்கள் தின மனி,தினமலர், தின தந்தி)  தமிழநாட்டுக்கு கிடைத்த தரித்திரியம் ஜெயாலலிதா, அறநிலையத்துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு இலவசத் திருமணங்களை செய்துவைத்துள்ளார். 

Jun 20, 2012

ஹிந்துத்துவா (தீவிர)வாதியே இந்திய பிரதமராக முடியும்!


புதுடெல்லி, ஜூன்.21 ஹிந்துத்துவாவை முன்மொழிபவரே பிரதமர் ஆக வேண்டும் என்று நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தெரிவித்துள்ளது.
2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்துவிட்டே 2014 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள் ளார். மேலும் பிரதமர் வேட்பாளர் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும் என்றும், மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார். நிதிஷ் குமாரின் கருத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Jun 18, 2012

பெயர் தாங்கி முஸ்லீமை முன்னிறுத்தும் ஆர் எஸ் எஸ்!?


ஹரித்துவார், ஜூன் 19: இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அப்துல் கலாமை ஆதரிக்கிறதாம். ஹரித்துவாரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் சர்சங்க் சாலக்(தலைவர்)தீவிரவாத மோகன் பாகவத் இதனை தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியது: ‘குடியரசுத் தலைவராக அப்துல் கலாமை தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது. அவர் இனிமையான மனிதர் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர். தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துவரும் மற்றவர்கள் அனைவருக்கும் அரசியல் பின்னணி உள்ளது. ஆனால், அப்துல் கலாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்  என்றார் RSS LEADER மோகன் பகவத்.