May 12, 2012

தீவிரவாதத்தை மறைக்க பாடுபடும் மோடி அரசு!?


அஹ்மதாபாத் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த அறிக்கையில் முதல்வர் நரேந்திர மோடி தொடர்பான தனது புகார் குறித்த முக்கிய ஆவணங்கள் இல்லை என்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி அஹ்மதாபாத் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.