1) ரஞ்சிதாவுடன் ஆபாச லீலைகளை அரங்கேற்றிய நித்தியானந்தா மாடாதிபதி ஆனார்.
தமிழகத்தின் மிகப்பெரிய ஆதீனமாக கருதப்படும் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீன பதவி வழங்கப்பட்டுள்ளது. அடுத்து காஞ்சி சங்கராச் சாரியாரின் இடத்தை பிடிப்பார் என்று நம்புவோம்.
2) குஜராத் முதல்வர் இனகலவர வெறியர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவது தொடர்பான கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மிகப்பெரிய ஆதீனமாக கருதப்படும் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீன பதவி வழங்கப்பட்டுள்ளது. அடுத்து காஞ்சி சங்கராச் சாரியாரின் இடத்தை பிடிப்பார் என்று நம்புவோம்.
2) குஜராத் முதல்வர் இனகலவர வெறியர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவது தொடர்பான கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.









