Apr 7, 2012

பட்ட படிப்புக்கு உகந்த விஷூவல் கம்யூனிகேஷன்!

April 08: பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு மேல் படிப்புக்கு போக நினைக்கும் மாணவர்களுக்கு எந்த துறையை எடுப்பது தேர்ந்தெடுப்பது என்பதில் பெரும் குழப்பம் உண்டாகும்.

வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்ள போகிறோம் நாம் படிக்கும் பட்ட படிப்பு வாழ்க்கைக்கு பயன்படுமா! என்கிற பயமும் இருக்கும். வளமான எதிர்காலத்தை உண்டாக்கும் ஒரு நம்பிக்கையாக நிறை வேலை வாய்ப்புகளை அள்ளித்தர கூடிய துறையாக விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பு உள்ளது.

Apr 5, 2012

தாம்பத்தியத்தில் நாட்டம் உண்டாக!

தாம்பத்தியத்தில் நாட்டம் உண்டாக: * மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

* தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.

* அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.

* அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.

* படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.

Apr 1, 2012

இந்தியாவின் "NUMBER 1" மாநிலம்!

April 02: இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் என்று பார்பன பத்திரிக்கைகளால் தொடர்ந்து புகழப்பட்ட குஜராத் இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியின் அரசு சரிவர செயல்படவில்லை என்று  தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி)யின்  அறிக்கை குஜராத் சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யப்பட்டது.

விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் குளறுபடி, அரசின் பட்ஜெட், விளையாட்டுக் கொள்கை வகுப்பதில் திறமையின்மை, சரியான குடிநீர்க் கொள்கை உருவாக்கப்படாததால் மாநிலம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை, தேசிய நாதிநீர் பாதுகாப்புத்திட்டம் சரிவர நிறைவேற்றப்படாமை, நதியில் கலக்கும் மாசு குறித்து ஆய்வு மேற்க்கொள்ளாமை, சபர்மதி ஆற்று நீர் தூய்மைப்படுத்தும் திட்டத்தை முறையாக செயல்படுத்தாதது.