April 01: காஷ்மீரில் அமுலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை உடனே ரத்து செய்யவேண்டும் என்று ஐக்கியநாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது.
ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் கடுமையானது வெறுக்கத்தக்கது என்றும் இது போன்ற கடுமையான சட்டங்கள் சர்வதேச விதிமுறை களுக்கு முரணானது என்றும் இந்தியாவில் நீதிக்கு புறம்பான படுகொலைகள் நடந்து வருகின்றன என்றும் காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமை மீறகள் நடக்கின்றன என்றும் ஐநாவின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதி ஹைனெஸ் கூறியுள்ளார்.
ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் கடுமையானது வெறுக்கத்தக்கது என்றும் இது போன்ற கடுமையான சட்டங்கள் சர்வதேச விதிமுறை களுக்கு முரணானது என்றும் இந்தியாவில் நீதிக்கு புறம்பான படுகொலைகள் நடந்து வருகின்றன என்றும் காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமை மீறகள் நடக்கின்றன என்றும் ஐநாவின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதி ஹைனெஸ் கூறியுள்ளார்.










