தூத்துக்குடி: ""முதல்வர் ஜெ.,நினைத்தால், கூடங்குளத்தில் மின்உற்பத்தியை உடனடியாக துவங்கிவிடலாம்''என, தூத்துக்குடி உண்ணாவிரதத்தில், அணுமின்நிலைய ஆதரவாளர்கள் பேசினர்.
இதில் தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன், யாதவர் பேரவை தலைவர் காந்தையா, பார்கவ குல சங்க தலைவர் ராஜன், அணுசக்தி ஆராய்ச்சியாளர் பெரியசாமி அணுஉலை ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடுவோர், மக்களை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்கின்றனர் என்று அந்த கூட்டத்தில் கலந்து கொண்டோர் பேசினார்.
சிந்திக்கவும்: என்னவோ கூடங்குளம் அணு மின்நிலையத்தின் சாவி ஜெயா கையில் இருப்பதுபோல் பேசுகிறார்கள். மத்திய அரசு ஏவி விடும் அடியாட்கள் இவர்கள். ரப்பர் ஸ்டாம்ப் அமைப்புகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரிக்கின்றனர்.
இதில் தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன், யாதவர் பேரவை தலைவர் காந்தையா, பார்கவ குல சங்க தலைவர் ராஜன், அணுசக்தி ஆராய்ச்சியாளர் பெரியசாமி அணுஉலை ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடுவோர், மக்களை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்கின்றனர் என்று அந்த கூட்டத்தில் கலந்து கொண்டோர் பேசினார்.
சிந்திக்கவும்: என்னவோ கூடங்குளம் அணு மின்நிலையத்தின் சாவி ஜெயா கையில் இருப்பதுபோல் பேசுகிறார்கள். மத்திய அரசு ஏவி விடும் அடியாட்கள் இவர்கள். ரப்பர் ஸ்டாம்ப் அமைப்புகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரிக்கின்றனர்.












