Sep 18, 2010

சோஷியல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ஈகைப்பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி.

ஈகைப்பெருநாளில் (ரம்ஜான்) மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு சோஷியல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் சார்பாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 17-09-2010 அன்று சென்னை ஹோட்டல் பிரஸிடெண்டில் இரவு:- 7 மணிக்கு K.S.M.தெஹ்லான் பாகவி [மாநில தலைவர் - SDPI] தலைமையில் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா, பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் அ.பக்ருதீன், மாநில துணைத் தலைவர் எ.எஸ். இஸ்மாயில், பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகிகள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள், சமுதாய தலைவர்கள், தோல். திருமாவளவன் முதல் பல மாற்றுமத அரசியல் தலைவர்கள், அறிஞர் பெருமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை நிருபிக்க இருக்கும் கடைசி வாய்ப்பு: பாபர் மஸ்ஜித்.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நில உரிமைத் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளிவர சில நாட்களே மீதமிருக்கும் சூழலில் கட்சிதாரர்களுக்கிடையே சமரசத்தை ஏற்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் முயற்சி நடைபெறுகிறது என்ற செய்தியை கேட்டவுடனேயே அம்முயற்சியை வரவேற்று சங்க்பரிவார் தலைவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

இது 'எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை' என்பதை உரக்கக் கூறுவதற்கு சமமாகும். பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் சேதங்களை சந்தித்து துயரத்தை அனுபவித்துவரும் ஒரு சமூகம்தான் முஸ்லிம் சமூகம். இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என அவர்கள் கூறும்வேளையில், 'நாங்கள் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கமாட்டோம்' என திமிர்த்தனமாக கூறுவதோடு மட்டுமல்லாமல், பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை கோயில் கட்டுவதற்கு விட்டுக்கொடுத்து தேசத்துடனான பற்றை நிரூபிக்கக்கூடிய வாய்ப்பை பயன்படுத்த அழைப்புவிடுத்துள்ளனர்.

அதாவது, ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் பெரும்பான்மை சமூகம் தம்மோடு வாழும் சிறுபான்மை சமூகத்திடம் காட்டவேண்டிய குறைந்தபட்ச மரியாதைகளையும் காற்றில் பறத்திவிட்டு, அவர்களுடைய வணக்கஸ்தலங்கள் உள்ளிட்ட கலாச்சார அடையாளங்களை அழித்ததற்காக பாவமன்னிப்புக்கூட கோராமல் ஏற்கனவே நொந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக நடந்துக்கொள்கிறது சங்க்பரிவார்.

இதன்மூலம், அவர்கள் இந்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்துகின்றனர். வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள பிரதமர் முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்ற ஆர்.எஸ்.எஸ் தலைவரின் அறிக்கை ஓர் அரசியல் தந்திரமாகும்.நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு எதிராக மாறினால், ஏற்படப்போகும் மதக்கலவர அச்சுறுத்தலை காண்பித்து ஆட்சியாளர்களுக்கும், நீதித்துறைக்கும் அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர்.

வருடங்கள் பல ஆனபிறகும், நீதிக்கிடைப்பதற்காக முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்திற்கான கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. எது தகர்க்கப்பட்டதோ அது புனர் நிர்மாணிக்கப்படும் என்ற ஆட்சியாளர்களின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் சட்டரீதியான போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள் முஸ்லிம்கள். காலந்தாழ்ந்த நீதி நீதியல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், அதற்கு பொறுப்பை ஏற்கவேண்டியவர்கள் முஸ்லிம்களல்ல.

முஸ்லிம்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் வழக்குகளை அதிவிரைவு நீதிமன்றங்கள் மூலம் விரைவாக விசாரித்து தீர்ப்புக் கூறுவதற்கும், அவர்கள் பாதிப்பிற்குள்ளான வழக்குகளை முடிந்தவரை இழுத்துக் கொண்டுசெல்வதற்கும் பின்னனியிலுள்ள மர்மம் என்ன?முஸ்லிம் சமூகத்தின் தன்னம்பிக்கையின் அஸ்திவாரம் தான் அயோத்தியில் கடப்பாறைகளால் தகர்க்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித். அஸ்திவாரத்தை இழந்த ஒரு சமூகத்தின் முன்னால் மீண்டும் ஒரு சுதந்திர நாடு போராட்டத்தைத் தவிர வேறு வழிகள் இல்லை.

சிந்திக்கவும்: இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை நிருபிக்க இருக்கும் கடைசி வாய்ப்பு பாபர் மஸ்ஜித் விசயம்தான். இதை இந்தியா ஒழுங்காக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றால்? மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி இந்தியா செல்லும் என்பதை யாராலும் தடுக்க முடியாது.

காஷ்மீரின் மக்கள் போராட்டத்துக்கு எதிரான இந்தியாவின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது: பாகிஸ்தான்.

இஸ்லாமாபாத்,செப்.18:ஜம்மு-கஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளில் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க பாகிஸ்தான் விரும்புவதாக பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரைஷி தெரிவித்துள்ளார். கஷ்மீர் விவகாரத்தில் ஐ.நாவின் தீர்மானங்களின் படியும், கஷ்மீர் மக்களின் விருப்பப்படியும் ஆசுவாசமான தீர்வு காண பாகிஸ்தான் உறுதிப்பூண்டுள்ளதாக குரைஷி தெரிவித்தார்.

"கஷ்மீரிகளின் உரிமைகளுக்கு உறுதுணையாக இருப்போம். கஷ்மீரில் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். கட்டுப்பாடுடன் நடந்துக்கொள்ள இந்திய அரசிடம் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுக்கிறது.ஜம்மு-கஷ்மீரில் நடந்துவரும் நிகழ்வுகளை பாகிஸ்தான் மிக்க கவனத்தில் கொள்கிறது. போராட்டக்காரர்களுக்கெதிராக வரம்பு மீறிய பலப்பிரயோகத்தை பாகிஸ்தான் கண்டிக்கிறது." இவ்வாறு குரைஷி தெரிவித்துள்ளார்.

Sep 17, 2010

சங்க பரிவாரத்தின் வகுப்புவாத சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் தேசிய செயற்குழு வலியுறுத்தல்.

கோழிக்கோடு :பாப்புலர் பிரண்டின் இரண்டு நாள் செயற்குழுக்கூட்டம் கேரளா மாநிலம் மஞ்சேரியில் உள்ள கிரீன் வேலியில் நடைபெற்றது. பாபர் மஸ்ஜிதின் தீர்ப்பை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் சங்க பரிவாரத்தினர் கோயில் கட்டக்கோரி நாடுமுழுவதும் பிரச்சாரம் செய்து வருவதை நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று பாப்புலர் பிரண்ட் குறிப்பிட்டுள்ளது.

முஸ்லிம்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் என்றும் இந்தியா மதசார்பற்ற ஜனநாயக கொள்கைகளை உறுதியாக பற்றிப்பிடிக்கும் நாடு என்பது பாபர் மஸ்ஜிதின் தீர்ப்பிலிருந்து தெரியவரும் என்றும் பாப்புலர் பிரண்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு வழிவகுத்த சூழல் இன்னொரு முறை ஏற்படக்கூடாது என்றும் சட்டத்தை மதிக்காமல் நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்து நாட்டிற்கு எதிராக இன்னொருமுறை போர் தொடுக்க துடிக்கும் வகுப்புவாத கும்பல்களை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

சங்க பரிவாரத்தினரும் ஊடகத்தின் ஒரு சிலரும் தீவிர வாதத்துடன் இஸ்லாத்தை தாராளமாக பயன்படுத்தும்போது ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, சிவசேன வகை தீவிரவாதத்தை காவி தீவிரவாதம் என்று உள்துறை அமைச்சர் குறிப்பிட்டது தொடர்பாக எழுந்த கூக்குரல்கள் தேவையற்றது என்று பாப்புலர் பிரண்ட் கருதுகிறது. மேலும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கடமை உணர்வையும் உறுதியான நிலைப்பாட்டையும் பாராட்டுகிறது.
இந்து தீவிரவாதம் என்ற சொல்லாடல் தவறானது என்றும் பெரும்பான்மையாக வாழும் இந்து சகோதர சகோதரிகளின் மத நம்பிக்கைக்கும் சங்க பரிவார் கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது

சங்க பரிவார் அல்லது ஆர். எஸ். எஸ், பா. ஜ. க, சிவசேன வகை தீவிரவாதத்தை (RSS-BJP-Sivasena brand terrorism) அம்பலப்படுத்துவதில் சம்பத்தப்பட்டவர்கள் அனைவரும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கேட்டுக்கொள்கிறது. இச்செயற்குழுக்கூட்டதிற்கு பாபுலர் பிரண்ட் சேர்மன் இ எம் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமை தங்கினார். மேலும் பொதுச்செயலாளர் கே எம் ஷெரிப் , துணை தலைவர் முஹம்மத் அலி ஜின்னா , பொருளாளர் ரியாஸ் பாஷா , செயலாளர் ஒ எம் ஏ சலம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்

அமெரிக்காவில் கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதி விடுதலை.

வாஷிங்டன்,செப்.16:ஜிஹாதுத் தொடர்பான மடக்கோலைகளும், ஆயுதங்களும் வைத்திருந்ததாக கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பிரச்சாரகர் விஜயகுமார் விடுதலைச் செய்யப்பட்டார்.20 நாள் சிறைவாசத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையைச் சார்ந்த விஜயகுமார் ஹிந்துத்துவா அமைப்பான ஹிந்து காங்கிரஸ் ஆஃப் அமெரிக்காவின் தலைமையில் கனடா நாட்டில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க செல்லும் வேளையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி ஹூஸ்டனில் ஜார்ஜ் புஷ் சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைதுச் செய்யப்பட்டார்.

பாதுகாப்பு சோதனையின் போது விஜயகுமாரின் பையிலிருந்து உளவுவேலைத் தொடர்பாகவும், ஜிஹாதுத் தொடர்பாகவும் சில மடக்கோலைகளும், உருக்கினால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம், விஜயகுமாரின் பாஸ்போர்ட் மற்றும் விசா கண்டெடுக்க உத்தரவிட்டிருந்தது. 'இந்தியாவைச் சார்ந்த இஸ்லாமிய தீவிரவாதி கைது' என விஜயகுமார் கைதுச் செய்யப்பட்டவுடன் சி.என்.என்-ஐ.பி.என் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், விஜயகுமார் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவன் என்பது பின்னர் போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

Sep 16, 2010

பெண் குளிக்கும் போது செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி பணம்பறிப்பு.

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குளியளறையில் பெண்ணை மொபைல் போனில் படம் எடுத்து மிரட்டி, பணம் பறித்த மத்திய பாதுகாப்பு படை போலீஸ் உட்பட ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்த அப்துல் சலீம் மனைவி நசீராபானு(32). ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் விவாகரத்தாகி தனியாக உள்ளார். இவரது வீட்டில் குடியிருந்த மத்திய பாதுகாப்பு படையில் போலீசாக வேலை பார்த்து வரும், கீழத்தூவலை சேர்ந்த நாகராஜ் என்பவர், கடந்த 2008ல் குளியளறையில் நசீராபானு குளித்ததை மொபைல் போன் மூலம் படம் எடுத்துள்ளார்.

இதை காட்டி மிரட்டிய நாகராஜ், பலமுறை தகாத முறையில் நடந்துள்ளார்.இதை அவரது நண்பர்களான பரமக்குடியை சேர்ந்த தர்மா மற்றும் சுப்பிரமணியனிடம் கூறி உள்ளார். இதன்பின் இவர்கள் மூவரும் சேர்ந்து , நசீராபானுவை வீடியோ படம் எடுத்து மிரட்டி 5 லட்சம் ரூபாய் , 18பவுன் நகையை அபகரித்துள்ளனர். இந்நிலையில், வீடியோ "சிடி' யை கேட்பதற்காக நாகராஜ் வீட்டிற்கு சென்ற நசீராபானுவிடம்,அவரது மனைவி நாகவள்ளி, தந்தை மதியழகன் சேர்ந்து 10ஆயிரம் ரூபாய் கொடுத்தால்" சிடி'யை தருவதாக கூற, அந்த பணத்ததையும் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் கொடுத்த" சிடி'டூப்ளிக்கட் என தெரிய வர,மனமுடைந்த நசீராபானு, பரமக்குடி இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் புகார் செய்தார். அதன்படி போலீசார் பெண்ணை மானபங்கப்படுத்தி மிரட்டி பணம் பறித்த நாகராஜ் உட்பட ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு 3-வது போர்க் கப்பலை வழங்கியது சீனா.

இஸ்லாமாபாத், செப். 16: பாகிஸ்தான் கடற்படைக்கு "எப்-22பி பிரிகேட்' என்ற அதிநவீன போர்க் கப்பலை சீனா வழங்கியுள்ளது. ஏற்கெனவே இதே வகையைச் சேர்ந்த இரண்டு போர்க் கப்பல்களை 2009, 2010-ல் பாகிஸ்தான் கடற்படைக்கு சீனா வழங்கியுள்ளது.பாகிஸ்தான் கடற்படைத் தலைமை தளபதி பஷீர், ஷாங்காய் நகரில் 3-வது போர்க்கப்பலை புதன்கிழமை ஆய்வு செய்தார். பின்னர், அந்தக் கப்பல் பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இந்த போர்க்கப்பல் மூலம் தெற்காசியப் பிராந்தியத்தில் பாகிஸ்தானின் ராணுவ பலம் மேலும் அதிகரித்திருப்பதாக தளபதி பஷீர் தெரிவித்தார்.பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே அனைத்து துறைகளிலும் நல்லுறவு நீடிப்பதாகவும், குறிப்பாக பாதுகாப்பு துறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அதி நவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ள இந்த கப்பலின் மூலம் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கையும், தரையிலிருந்து விண்ணில் பறக்கும் இலக்கையும் தாக்கி அழிக்க முடியும். முதல் போர்க் கப்பலுக்கு பிஎன்எஸ் சயீப், 2-வது கப்பலுக்கு பிஎன்எஸ் ஜில்பிகர், 3-வது போர்க்கப்பலுக்கு பிஎன்எஸ் சமீர் என பெயரிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்காக 4 போர்க்கப்பல்களை தயாரித்து வழங்க 2005-ல் சீனாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 3 போர்க்கப்பல்கள் சீனா வழங்கியுள்ளது. இவை மூன்றும் சீனாவின் ஷாங்காய் நகரில் வடிவமைக்கப்பட்டவை. நான்காவது போர்க்கப்பல் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உருவாக்கப்பட்டு வருகிறது. 366.5 அடி நீளமும், 2000 டன் எடையும் கொண்ட "எப்-22பி பிரிகேட்' கப்பல் போர்க்களத்தின் முன்னணியில் நின்று தாக்குதல் நடத்தக்கூடியவை. இதேபோல் மேலும் 4 போர்க்கப்பல்களை தயாரித்து வழங்க பாகிஸ்தான் தரப்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு மிகபெரிய மக்கள் எழுச்சி.


‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர். பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.

காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பதை அலசி ஆராயும் முன், காஷ்மீர் மாநிலம் கடந்த இருபது ஆண்டுகளில் எப்படி ஒரு திறந்தவெளி இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம். டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரில் 3,00,000 இந்திய இராணுவச் சிப்பாய்களும், தேசியத் துப்பாக்கி படைப் பிரிவைச் சேர்ந்த 70,000 சிப்பாய்களும், மத்திய போலீசு படையைச் சேர்ந்த 1,30,000 சிப்பாய்களும் – ஆக மொத்தம் 5,00,000 சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலப் போலீசுப் படை இந்த எண்ணிக்கையில் சேராது.

காஷ்மீரில் ‘அமைதி’யை ஏற்படுத்த இத்தனை இலட்சம் துருப்புகள் தேவை என்றால், எத்தனை ஆயிரம் தீவிரவாதிகள் அம்மாநிலத்தில் இருக்கக்கூடும் என உங்கள் மனம் கணக்குப் போடலாம். அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள், அங்கே வெறும் 660 தீவிரவாதிகள்தான் இருப்பதாக சமீபத்தில் இந்திய இராணுவம் அறிக்கை அளித்துள்ளது.
‘தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தை முசுலீம் தீவிரவாத அமைப்புகள் எதுவும் தலைமை தாங்கி நடத்துவதாகத் தெரியவில்லை; இளைஞர்களும் தாய்மார்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடுகிறார்கள்; போராடுபவர்கள் கைகளில் துப்பாக்கிகள் கிடையாது; மாறாக, தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்; இப்போராட்டத்தை போலீசைக் கொண்டே கட்டுப்படுத்திவிட முடியும்; இராணுவம் தேவையில்லை” எனச் சில நடுநிலையான பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர். உண்மை இப்படியிருக்க, அம்மாநிலத் தலைநகர் சீறிநகரை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமென்ன?

ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் என்ற எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவம் இறக்கிவிடப்பட்டிருக்கும்பொழுது, காஷ்மீரிலோ 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது. அதனை அமெரிக்க ஆக்கிரமிப்பு எனும்பொழுது, காஷ்மீர் நிலையை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடாமல் வேறெப்படிக் கூற முடியும்?தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரிலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரிலும் திணிக்கப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பு, எப்படிபட்ட அநீதியை காஷ்மீர் மக்களுக்கு இழைத்து வருகிறது தெரியுமா?
1990-ஆம் ஆண்டு தொடங்கி 2007-ஆம் ஆண்டு முடியவுள்ள 17 ஆண்டுகளில் இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் அம்மாநில போலீசும் நடத்திய துப்பாக்கி சூடுகள், போலி மோதல்கள், இரகசியக் கொலைகள், கொட்டடிச் சித்திரவதைகளில் ஏறத்தாழ 70,000-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அரசுப் படைகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8,000 காஷ்மீரிகள் சுவடே தெரியாமல் ‘காணாமல்’ போய்விட்டனர். அப்படைகள் நடத்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகள் இந்தக் கணக்கில் அடங்காது.

அம்மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவச் சிப்பாய்கள் மீது, இந்திய அரசின் அனுமதியின்றி அம்மாநில அரசு புகார்கூடச் செய்ய முடியாது என்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. தேசிய நலன் என்ற பெயரில் இராணுவச் சிப்பாய்கள் நடத்தும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு பற்றி காஷ்மீரத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் புகார் கொடுக்க வேண்டும் என்றால், அவர் முதலில் “தான் இந்திய தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை” என்று நிரூபித்தாக வேண்டும்.

காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைச் சந்தித்து வரும்பொழுது, மைய அரசோ கடந்த பதினேழு ஆண்டுகளில் இராணுவச் சிப்பாய்களுக்கு எதிரான வெறும் 458 வழக்குகளைத்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. இதே காலத்தில் இந்திய இராணுவத்தின் மனித உரிமைப் பிரிவு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1,321 வழக்குகளில் 54 வழக்குகளைத் தவிர பிற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

காஷ்மீர் மக்கள் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான், இவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும், இப்போராட்டங்களின்பொழுது நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இப்படி காஷ்மீர் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் இந்திய அரசையும் அதனின் இராணுவத்தையும் வெளியேறக் கோரி அம்மக்கள் போராடுவது தேச விரோதச் செயல் என்றால், கொலையும், கொள்ளையும், பாலியல் வன்புணர்ச்சியும்தான் தேச நலனின் பொருளாகிவிடுகிறது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 'காணாமல் போனவர்களின்' புகைப்படங்களைப் பார்ர்த்து விம்மியழும் காஷ்மீரத்துத் தாய். இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகளின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்திய அரசின் இந்து தேசிய வெறிதான் இப்பிரச்சினையின் மூல காரணமாக இருக்கிறது என்பதும்.

இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி ஜம்மு-காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பை நடத்தாமல் மறுத்தது; இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சில தனியுரிமைகளை நீர்த்துப் போகச் செய்தது; காங்கிரசு கும்பல் தனது சுயநலனுக்காக அம்மாநிலத்தில் நடத்திய ஆட்சி கவிழ்ப்புகள், தேர்தல் மோசடிகள் – இவைதான் 1980-களின் இறுதியில் காஷ்மீரில் ஆயுதந்தாங்கிய போராட்டம் வெடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தன.வரலாற்றை அவ்வளவு பின்னோக்கிப் பார்க்கத் தேவையில்லை. இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துபோய்விட்டதாகச் சொல்லப்பட்ட பின்னும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காஷ்மீரில் அடுத்தடுத்து இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதற்குக் காரணம் பாகிஸ்தானா, இல்லை இந்திய தேசியவாதிகளா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அம்மாநிலத்தை ஆண்டு வந்தபொழுது, அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கிப் போவதற்காக 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கப் போவதாக அக்கூட்டணி ஆட்சி அறிவித்தது. அமர்நாத் யாத்திரை முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வருடாந்திர நிகழ்ச்சி நிரலாக மாறிப் போனதால், காஷ்மீர் மக்கள் பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த நில ஒதுக்கீடு நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். உடனே, ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெளிமாநிலங்களில் இருந்து ஜம்முவிற்கு ஆட்களைத் திரட்டிவந்து எதிர் போரட்டத்தை நடத்தியதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மீது ஒரு சட்டவிரோத பொருளாதார முற்றுகையைத் திணித்தது. காஷ்மீர் மக்கள் இம்முற்றுகையை முறியடிக்கும் வண்ணம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடப்பது என்ற போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியான பின்னர், நில ஒதுக்கீடு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.இப்போராட்டத்திற்குப் பின் நடந்த தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிட்ட காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் தேர்தலுக்குப் பின் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. இந்தச் சந்தர்ப்பவாத ஆட்சிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்ளும் முகமாக, “காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்; அத்துமீறல்கள் குறித்த உண்மை கண்டறியும் குழு நிறுவப்படும்” என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார், முதல்வர் ஒமர் அப்துல்லா. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை என்பது ஒருபுறமிருக்க, காஷ்மீர் மக்களின் மீதான இராணுவத்தின் பிடியும், அடக்குமுறையும் கொஞ்சம்கூடக் குறையவில்லை என்பதையும் மக்கள் கண்டனர்.

ஷோபியான் என்ற சிறுநகரைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது; கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஜஹித் ஃபாரூக் என்ற 16 வயது சிறுவன் நடுத்தெருவில் நாயைச் சுடுவது போல எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; கடந்த ஏப்ரல் மாதம் தேசியத் துப்பாக்கிப் படைப் பிரிவினர், மூன்று தொழிலாளர்களை எல்லைப் பகுதிக்குக் கடத்திக்கொண்டு போய்ச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை எல்லை தாண்டி வரமுயன்ற தீவிரவாதிகளாக ஜோடனை செய்த சம்பவம் – இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரும், துணை இராணுவப் படைகளும், காஷ்மீர் போலீசாரும் நடத்திய பல பச்சைப் படுகொலைகள்தான் இப்போராட்டத்தின் தூண்டுகோலாக அமைந்தன.

‘‘துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்ட பிறகு, மக்களின் விடுதலை உணர்வும் செத்துவிடும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் பாலிவுட் திரைப்படங்களிலும், பப் கலாச்சாரத்திலும் மூழ்கிப்போய் விடுவார்கள் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால், எங்களின் விடுதலை வேட்கை கொஞ்சம்கூடக் குறையாமல் இருப்பதைத்தான் இப்போராட்டம் காட்டுகிறது” என காஷ்மீர் மக்களின் மனோநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பள்ளத்தாக்கைச் சேர்ந்த புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஷாத் சலீம்.
காஷ்மீர் மக்களின் தேசிய இன விடுதலை உணர்வுதான் இப்போராட்டத்தின் அடிப்படையாக உள்ளது என்ற உண்மையை மூடிமறைக்க, இப்போராட்டம் பற்றிப் பலவித கட்டுக்கதைகளையும் அவதூறுகளையும் மைய அரசும் அதனை நத்திப் பிழைக்கும் தேசியப் பத்திரிகைகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு பரப்பி வருகின்றன. “விரக்தியடைந்த இளைஞர்களின் போராட்டம்” என ஒருபுறம் நையாண்டி செய்துவரும் அக்கும்பல், இன்னொருபுறமோ, “லஷ்கர்-இ-தொய்பாவிடம் 200 ரூபாய்யை வாங்கிக்கொண்டு நடத்தப்படும் கூலிப் போராட்டம்” என அவதூறு செய்து வருகிறது.

சோபுர் நகரில் கடந்த ஜுன் 29 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டான். “அவன் அப்பாவி கிடையாது; கூலிக்காக வேலை செய்யும் போக்கிரி” என அச்சிறுவனைப் பற்றிக் கூறியிருக்கிறார், உள்துறை அமைச்சகச் செயலர். இப்படி வக்கிரமும், காலனியாதிக்க ஆணவமும் நிறைந்த இந்திய அரசை வெளியேறக் கோருவது எந்த விதத்தில் தவறாகிவிடும்?

பதாமாலூ என்ற ஊரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது வீட்டை விட்டு வெளியே வருவதைப் பார்த்த இராணுவச் சிப்பாய்கள், துப்பாக்கியை நீட்டியபடியே அவனை நோக்கிப் பாய்ந்து வந்து, “உன்னைக் கொன்று விடுவோம்” என மிரட்டியுள்ளனர். அரண்டு போய் வீட்டுக்குள் ஓடிப்போன அந்தச் சிறுவன் பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களுக்கு ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகிப் போனான். ஐந்து வயதுச் சிறுவனைக் கொன்றுவிடுவோம் என மிரட்டும் இந்திய இராணுவம் காஷ்மீரில் யாரைக் காப்பாற்ற நிற்கிறது?

இந்தக் கேள்வியை காஷ்மீருக்கு வெளியேயுள்ள பெரும்பாலான “இந்தியர்கள்” எழுப்ப மறுக்கிறார்கள். “அவர்கள் காஷ்மீர் பற்றி பொய் சொல்கிறார்கள்; தங்களின் சொந்தப் பொய்யைத்தான் அவர்கள் நம்புகிறார்கள்” என இத்தகைய இந்தியர்களைப் பற்றிக் கூறுகிறார், டெல்லியில் வாழும் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்.காஷ்மீர் பற்றிய உண்மை நிலவரம் வெளியே தெரியக்கூடாது என்ற நோக்கில், இந்திய இராணுவம் உள்ளூர் செய்தி ஊடகங்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாட்டுகளைக் கண்டித்து பத்திரிக்கையாளகர் நடத்தும் ஆர்பாட்டம்

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் 800-க்கும் மேற்பட்ட அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீன மக்கள் இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தி வரும் இண்டிஃபதா போராட்டத்தைத்தான் இது நமக்கு நினைவூட்டுகிறது. சமூகம் தழுவிய ஆதரவோடு நடைபெற்று வரும் இப்போராட்டங்களை, இராணுவ அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் ஒடுக்கிவிட முடியும் என ஆளுங்கட்சி காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.-வும் ஒரேவிதமாக எண்ணுகின்றன.

ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தங்களைத் தற்காத்துக் கொள்ள இராணுவம்-துணை இராணுவப் படைகள் மீது கற்களை வீசியெறியும் இளைஞர்கள், மரண தண்டனைகூட விதிக்கப்படும் சாத்தியமுள்ள, “அரசின் மீது போர் தொடுத்த” குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். இந்த அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரத்தையும் தியாக உணர்வையும் 200 ரூபாய் கூலிப் பணத்தால் ஊட்டிவிட முடியுமா? விடுதலை உணர்வால் உந்தித் தள்ளப்படும் அந்த இளைஞர்கள் தமது மனங்களிலிருந்து பயம் என்பதையே அகற்றி விட்டார்கள் என்கிறார், ஹுரியத் மாநாட்டு கூட்டணியைச் சேர்ந்த தலைவரான சையத் ஷா கீலானி.

காஷ்மீரில் ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால்கூட, “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது; இராணுவத்தையும், துணை இராணுவப் படைகளையும் திரும்ப அழைத்துக் கொள்வதோடு, காஷ்மீர் போலீசு துறையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை குழுவைக் கலைப்பது; மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது” ஆகிய குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற மைய அரசு முன்வர வேண்டும்.

ஆனால், மைய அரசோ, இந்த குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற மறுக்கிறது. இதற்குப் பதிலாக, பொருளாதார சலுகை என்ற பெயரில் அஞ்சையும் பத்தையும் தூக்கியெறிந்து, இப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என இந்திய ஆட்சியாளர்கள் மனப்பால் குடிக்கின்றனர். விடுதலை உணர்வை பணத்தால் விலை பேசும் இந்திய அரசின் முட்டாள்தனமான ஆணவம் காஷ்மீரில் பலமுறை தோல்வி கண்டிருக்கிறது.

‘‘காஷ்மீரில் ஒரு அடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனத் தேசிய வெறியூட்டும் ஓட்டுக்கட்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்திய மண்ணைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை. இதனை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆளும் கும்பலின் தேசியம் என்பது மாபெரும் மோசடி என்பதைப் புரிந்து கொண்டுவிட முடியும்.

இந்து தேசியவெறி கொண்ட ஓட்டுக்கட்சிகள், அவர்களை நத்திப் பிழைக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற துரோகிகள், போலி மோதல் கொலைகள் மூலம் பணத்தையும் பதவியையும் அள்ளிக் கொள்ளத் துடிக்கும் காக்கிச் சட்டை கிரிமினல்கள் – ஆகியோர்தான் காஷ்மீர் இந்திய அரசின் காலனியாக நீடிப்பதால் இலாபமடையப்போகும் பிரிவினர். போலி தேசியப் பெருமையில் மூழ்கிப் போயுள்ள பிற இந்தியர்களுக்கு ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை எந்தப் பலனையும் அளிக்காது. மாறாக, முசுலீம் தீவிரவாதம் வளர்வதற்கும், பாகிஸ்தான் அதனைத் தூண்டிவிடுவதற்கும், இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து முறுகல் நிலை நீடிப்பதற்கும் ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.

Sep 15, 2010

மனித உரிமை ஆர்வலர் என். எம். சித்தீக் விடுதலை.

கொச்சி : மனித உரிமை ஆர்வலரும் சிறந்த எழுத்தாளரான என். எம். சித்தீக் அவர்கள் 52 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். ஜோசப் விவகாரத்தில் பாப்புலர் பிரண்டின் அலுவலகங்கள் சோதனை செயயப்பட்டபோது அலுவலக உதவியாளர் அப்துல் ஸலாமுடன் இவரும் கைது செய்யப்பட்டார் . சோதனையின்போது பொதுமக்களின் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த CD க்கள் புத்தகங்கள் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொண்டு சர்ச்சைக்குரிய ஆவணங்கள் குறுந்தகடுகள் கைப்பற்றப்பட்டதாக பரபரப்பான செய்தி வெளியிட்டது காவல்துறை. கடந்த 2 ம் தேதியே பிணை வழங்க உத்தரவிட்ட கேரளா உயர்நீதிமன்றம் 13 தேதிதான் வெளியில் விடவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துவிட்டது

ஜோசப் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் முஸ்லிம்களை போலீஸ் வேட்டையாடி வருவதை எதிர்த்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தமைக்கு பழிவாங்கும் எண்ணத்துடன் காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது . இவர் கொடுத்த புகாரின் பேரில் கேரளா DGP யிடம் விளக்கம் கேட்டுள்ளது மனித உரிமை ஆணையம் .

சிறையிலிருந்து வெளியேறிய அவர் "மனித உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் எனது உரிமை பறிக்கப்பட்டுள்ளது இனி எனக்காகவும் நான் உரிமை குரல் எழுப்ப வேண்டிய அவலம் . மனித உரிமை ஆர்வலர்களுக்கு இது இக்கட்டான சூழ்நிலையாக உள்ளது குறிப்பாக அரச பயங்கர வாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ஏதாவது காரணத்தை காட்டி சிறையிலடைக்கப்படுகின்றனர்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.Add new commentImage

Sep 14, 2010

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு; கலவரம் உண்டாக்க ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் சதி.

அயோத்தியில் பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை வரும் 24ம் தேதிக்குப் பதில் வேறு தேதியில் அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பு வெளியானால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் சூழல் உள்ளது. டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இந்தத் தீர்ப்பை இப்போது வெளியிடுவது சரியல்ல. அதை காலதாமதமாக அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

அயோத்தியில் ஹிந்து தீவிரவாதிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு,அதை தொடர்ந்து ஹிந்து தீவிரவாதிகள் ஏற்படுத்திய மதக் கலவரத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பலியானதையடுத்து அப்போது பிரதமராக இருந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மறைமுக உறுப்பினர் நரசிம்ம ராவ், மசூதிக்கு உரிய இடத்தில் 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அவசரச் சட்டம் பிறப்பித்தார்.

இந்த நிலம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் 3 நீதிபதிகள் கொண்ட லக்னெள நீதிமன்ற பெஞ்ச் விசாரித்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து வரும் 24ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பை ஏற்று கொள்ள மாட்டோம் என்று ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் தீர்ப்பு வெளியானவுடன் நாடு முழுவதும் பதற்றம் ஏற்படும் என்பதால் தேசம் முழுவதுமே தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பை அறிவிக்கவுள்ள 3 நீதிபதிகளுக்கும் சிறப்பு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. அவர்களது கார்களுக்கு முன்னும், பின்னும் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் வாகனம் செல்கின்றன.
நீதிபதிகளின் வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தீர்ப்பு வழங்கப்படும் தினத்தன்று அலகாபாத் நீதிமன்றம் பாதுகாப்புப் படை வீரர்களின் முற்றுகையில் இருக்கும்.

அலகாபாத்தில் ஹிந்து தீவிரவாதிகள் ஊடுருவி நாச வேலை செய்து விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தீர்ப்பு தினத்தன்று உத்தரப் பிரதேசத்தில் எங்கெங்கு போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை ஒரு எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவல்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கையாக கைது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

மீரட் நகரில் அதிகபட்ச கலவரம் உண்டாகலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியாக இன்னும் 9 நாட்களே இருப்பதால் நாளை முதல் கைது செய்யப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
பல்லாயிரக்கணக்கானவர்கள் கைதாகும் பட்சத்தில் சிறைகளில் இட பற்றாக்குறை ஏற்படும் என்பதால் உத்தரபிரதேசம் முழுவதும் போலீசார் தற்காலிக சிறைகளை உருவாக்கி வருகின்றனர். இந் நிலையில் தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

காமீரில் இந்தியா நடத்தும் அராஜகம்: கஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் மரணம்.

ஸ்ரீநகர்: புதுடெல்லி,செப்.14:கஷ்மீரில் நேற்று நடந்த போலீஸ்-ராணுவம் துப்பாக்கிச் சூட்டிலும், வன்முறையிலும் 18 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அமெரிக்காவில் திருக்குர்ஆனை கிழித்துவிட்டார்கள் என்ற செய்தியைத் தொடர்ந்துதான் புதிய போராட்டம் துவங்கியது. சிறுபான்மை சமூகம் நடத்தும் தனியார் பள்ளிக்கூடம் மற்றும் ஏராளமான அரசு நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பு முழக்கங்களுடன் தெருவில் இறங்கிய மக்கள் திரள் பாதுகாப்புப் படையினருடன் மோதியது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

கல்வீச்சு நடத்திய கூட்டத்தினரை பின் தொடரும் பொழுது வாகனம் ஏறி போலீஸ்காரர் ஒருவர் மரணமடைந்தார். பாரமுல்லா மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கூடத்தை மக்கள் கூட்டம் தகர்த்தது. ப்ளாக் டெவலப்மெண்ட் அலுவலகம், நீதிமன்றம், தாசில்தாரின் அலுவலகம், சமூகநலத்துறை அலுவலகம், சுற்றுலாத் துறையின் இரண்டு மையங்கள், போலீஸ் நிலையம் ஆகியன தாக்குதலுக்குள்ளாகின. தொடர்ந்து போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் இங்கு கொல்லப்பட்டனர்.

முதஸ்ஸிர் அஹ்மத் பராய், அப்துல் மஜீத், அப்துல் கய்யூம், ஆஃபாக் அஹ்மத் கான், அஹ்மத் கனாய் ஆகியோர்தான் சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர். பத்திற்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. பக்ராம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது வயது தில் அஹ்மத் லோன் என்ற சிறுவனும், குலாம் ரசூல் தாந்த்ரா என்பவரும் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.

மத்திய கஷ்மீரில் புத்காம் நகரத்தில் ஷராரி ஷெரீஃபிற்கு வெளியே அமைதியாக நடந்த பேரணி மீது சி.ஆர்.பி.எஃப் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தானிஷ் நபி என்பவர் கொல்லப்பட்டார். முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டித்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது.

புத்காமில் ஓம்புராவில் மக்கள் வசிக்கும் வளாகத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரஃபீக்கா என்ற பெண்மணி மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து புத்காம் போலீஸ் நிலையத்தின் மீது மக்கள் கல்வீசினர். இதனால் துப்பாக்கியால் போலீஸ் சுட்டதால் இருபது பேருக்கு காயம் ஏற்பட்டது. இங்குதான் கல்வீச்சு நடத்திய மக்கள் கூட்டத்தை பின் தொடரும் வேளையில் தேவேந்தர் சிங் என்ற போலீஸ்காரர் வாகனம் ஏறியதால் மரணமடைந்தார்.

பந்திப்புராவில் அஜாஸ் பகுதியில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நிஸார் அஹ்மத் பட் என்பவர் கொல்லப்பட்டார். புல்வாமா மாவட்டத்தில் பாம்போரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இன்னொருவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் இஜாஸ் அஹ்மத் கொஜ்ரியாவார். பதினைந்துபேருக்கு காயம் ஏற்பட்டது. அனந்த நாக்கில் இரண்டு பேரை போலீஸ் அநியாயமாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது.

இதற்கிடையே, அமெரிக்காவில் திருக்குர்ஆனை கிழித்த செய்தியை தொடர்ந்து சர்வதேச செய்தி நிறுவனமான பிரஸ் டி.விக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. அதேவேளையில், அமெரிக்காவில் சிலர் திருக்குர்ஆன் பிரதியை கிழித்தெறிந்ததால் ஏற்பட்ட வன்முறைக்கு இந்தியாவின் அமெரிக்கத் தூதர் திமோத்தி ஜெ ரோமர் ஆச்சரியம் தெரிவித்தார். ஆனால், சிறுபான்மை சமூகத்தின் பள்ளிக்கூடத்தின் மீது நடந்த தாக்குதலை ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி கண்டித்துள்ளார்.

கஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மை சமூகத்தினரின் நிறுவனங்களுக்கு கஷ்மீரிகள் பாதுகாப்புத்தான் அளிக்கவேண்டுமென அவர் கூறினார். கஷ்மீர் பிரச்சனையைக் குறித்து விவாதிக்க கூடிய பாதுகாப்பிற்கான அமைச்சரவை முடிவெடுக்காமல் கலைந்தது. பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுல் ஆயுதச்சட்டத்தை பகுதியளவில் குறைப்பதுக் குறித்து விவாதித்தாலும், மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் உருவான சூழலில் தீர்மானம் எடுக்கமுடியாமல் 3 மணிநேரம் நீண்ட கூட்டம் பிரிந்தது. கஷ்மீர் பிரச்சனையைக் குறித்து விவாதிக்க நாளை அனைத்துக் கட்சியினரின் கூட்டத்தைக் கூட்ட பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவானது.

Sep 13, 2010

தமிழ் நாட்டில் ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த தினமணி நாளேடு சதியா? பரபரப்பு ரிபோர்ட்.


தினமணி நாளிதழ் ஒவ்வொரு செய்திக்கு பின்னாலும் ஒரு கருத்து கூறும் பகுதி என்று ஒன்றை வைத்துள்ளது. அதில் இஸ்லாம் சம்மந்தமாக, நபிகள் சம்மந்தமாக கீழ்த்தரமான கருத்துக்களை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் எழுதி வருகின்றனர். இதற்க்கு பதில் கருத்துக்களை சிலர் நளினமான முறையில் எழுதுகின்றனர். ஆனால் இந்த ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாதிகளே சிந்திக்கவும் என்றும் பாலைவன தூது என்பதை சுருக்கி தூது என்றும் மற்றும் போலி பெயர்களில் ஹிந்துக்கள் மனம் புண்படும்படி கருத்துக்களை எழுதி ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த சதி செய்கிறார்கள். முஸ்லிம்கள் இதுவிசயத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பற்றி தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆர்.எஸ். எஸ். பற்றி ஒரு சிறிய அறிமுகம்.: ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1925 தொடங்கப்பட்டது. இது பல்வேறு பெயர்களில் நூற்றுக்கும் அதிகமான துணை அமைப்புகளை கொண்டது. இதன் நோக்கம் இந்தியாவில் ஹிந்து ராஜ்யத்தை ஏற்படுத்துவது. மற்றும் கன்னியாகுமரி முதல் ஆப்கானிஸ்தான் வரை அகண்ட பாரதம் அமைப்பது. இந்தியாவில் வர்ணாசிரம ஹிந்து கொள்கையை சட்டமாக கொண்டுவருவது. ஹிந்து மதத்தை விட்டு மதம் மாறி இஸ்லாம், கிறிஸ்தவம், புத்தம், சீக்கியம், இப்படி மதம் மாறிய மக்கள் தங்கள் தாய் மதத்திற்கு திரும்ப கொண்டுவருவது. அப்படி அவர்கள் வரவில்லை என்றால் அவர்களை கொன்று ஒழிப்பது. இதுதான் அவர்கள் தலையாய கொள்கை.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள்: ஆர்.எஸ்.எஸ். இதுதான் தாய் அமைப்பு. இதன் அரசியல் அணி பாரதிய ஜனதா, இதன் மாணவர் அணி அகிலபாரதிய வித்யாதி பரிசத், இதன் பெண்கள் அணி துர்கா வாகினி, இதன் சாமியார்கள் அணி பஜ்ராங்க்தல், மற்றும் அதன் துணை அமைப்புகள் விசுவஹிந்து பரிசத், ராஷ்டிரிய சேவக் சமிதி, வனவாசி கல்யான் ஆஸ்ரம், பாரதிய மஸ்தூர் சன்க், வித்யா பாரதி, சேவா பாரதி, இது அல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு பெயர்களில் செயல்படும் துணை அமைப்புகள் உதாரணமாக தமிழ் நாட்டில் ஹிந்து முன்னணி, மும்பையில் சிவசேனை, கர்நாடகாவில் ஸ்ரீராம சேனை.

இது அல்லாமல் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் எல்லா கட்சிகளிலும் வூடுருவி விட்டார்கள். உதாரணமாக காங்கிரஸ், அண்ணா தி,மு.கா, முதல் கம்னிஸ்ட் வரை எல்லா கட்சிகளிலும் அவர்கள் ஆட்கள் வூடுருவி விட்டார்கள். உதாரணமாக பாபர் மஸ்ஜித் உடைக்கும் போது காங்கிரஸ் இன் நரசிம்மராவ் எப்படி ஆதரவு அளித்தார் , அதுபோல் கேரளா கம்னிஸ்ட் முதல்வர் கேரளா 20 வருடங்களில் முஸ்லிம் நாடக மாறிவிடும் என்று சொன்னதும் நாடறிந்த உண்மை. ஆர்.எஸ்.எஸ். காரர்கள் எப்படியெல்லாம் திட்டம் தீட்டி கலவரம் நடத்துவார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் சில உதாரணங்கள் இவர்கள் பிள்ளையார் வூர்வலத்தை அதை கொண்டு செல்ல ஆயிரம் பாதைகள் இருந்தாலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிவழியாக குறிப்பாக பள்ளிவாசல் வழியாக கொண்டு போவார்கள். வேண்டும் என்றே பள்ளிவாசல் அருகில் வந்ததும் "பத்துபைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு" என்று கோசம் போடுவார்கள். இவர்கள் தொண்டர்களை வைத்தே செருப்பை தூக்கி விநாயர் மீது விட்டு முஸ்லிம்கள் வீசிவிட்டதாக சொல்லி கலவரம் செய்வார்கள். அமைதியாக வழிபடவேண்டிய ஒரு மத சடங்கை ஏதோ போருக்கு போவது போல் கத்தி, அரிவாள், இரும்பு குழாய், சைகள் செயின் இப்படி எல்லா ஆயூதம்களும் கொண்டுவருவார்கள். இதனால் இவர்கள் விசயத்தில் ஒவ்வொருவரும் ரொம்ப கவனாமாக இருக்கவேண்டும்.

கடந்த சில தினங்களாக தினமணி கருத்து பகுதியில் முஸ்லிம்கள் குறித்தும், ஹிந்துக்கள் குறித்து பரிமாறப்பட்ட மோசமான சில கருத்துகளை இங்கு வாசகர்களுக்கு தருகிறேன். இதன் மூலம் நீங்கள் தினமணி எதை சாதிக்க துடிக்கிறது என்பதை உங்கள் கருத்துகளுக்கு விட்டு விடுகிறேன். நீங்களே சிந்தித்து இந்த தினமணி பத்திரிகை நடத்தும் எழுத்து பயங்கரவாததிற்கு ஒரு மறுமொழி வழங்கிடுங்கள்.

இஸ்லாம் குறித்து எழுதிய மோசமான வார்த்தைகள்.

1) குரான் ஒரு கொலை மதம். அதை சொன்னவர் ஒரு கொலைக்காரன். பலரை கொன்ற கொலை வெறியர். அதை பின்பற்றுகிறவர்கள் கொலை வெறி பிடித்த தீவிரவாதிகள் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். கொலை வசனங்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி. இனி செய்ய வேண்டியது குரானில் உள்ள கொலை வசனங்கள் தொகுப்பு, கொள்ளை வசனங்கள் தொகுப்பு, கற்பழிப்பு வசனங்கள் தொகுப்பு என்று பிரிக்க வேண்டும். பிறகு முகம்மது செய்ததோடு ஒப்பிட வேண்டும். பிறகு அதை பின்பற்றும் மக்கள் செய்வதை தெரிவிக்க வேண்டும். இது புனித நூலா? இது ஒரு கொலை நூல். (புகாரி: 297. இந்த வசனத்தை எழுதினால் ஆபாசம் என்று நினைத்து தினமணி நீக்கிவிடும். நீங்களே படித்துக்கொள்ளுங்கள். மனம் புண்ப்படும் என்று நினைப்பவர்கள் இந்த ஹதீஸ் வசனத்தை படிக்க வேண்டாம்). எல்லாமே திகிலா இருக்கு. கடைசியாக! கேரளாவில் நான்கு பொண்டாட்டி கட்டின முஸ்லீம், நான்காவது மனைவி கொடுத்த புகாரில், கைது செய்ய போன இன்ஸ்பெக்டரை துப்பாகியால் சுட்டு கொன்றான். (சுடும் செய்தி).( dullu durai )

2) Obama..பின் லேடனை இப்போது பிடித்துவிடாதீர்கள். அப்படியே பிடித்தாலும் இப்போது வெளியே சொல்லாதீர்கள் . அவனைப் பிடிக்கும் சாக்கில், அந்த மோசமான மதத்தை(வஹாபி,சலாபி?), தீவீரவாத மதத்தைப் பின்பற்றுபவர் அனைவரையும் மேலுலகத்துக்கு ஆண்டவனிடம் அனுப்பி, எல்லாப் புகழும் உங்களுக்கே என கூறுங்கள். வழிகாட்டுதலுக்கு ராஜபக்சே உள்ளான்! இதை நீங்கள் செய்து முடித்தால் நீங்களே உலக சமாதானத்தின் இறைவன்! ( mani )

3) வீட்டில் உள்ள குப்பைகளை எரிக்க போகிப் பண்டிகைக்கு காத்திருக்க வேண்டியதில்லை. உலகம் தட்டை என மூட நம்பிக்கையைப் பரப்பும்,புத்தகம் நமக்கு எதற்கு.(indian nation)

ஹிந்துமதம் குறித்து எழுதிய மோசமான வார்த்தைகள்.

1) பாசிச ஹிந்துத்துவா வெறிபிடித்த நாய்களே! இந்தியாவை நீங்கள் சுதந்திரத்திற்கு பின்னால் ஹிந்து முஸ்லிம் கலவரத்தை நடத்தி, இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிய காரணமாக இருந்தீர்கள் இப்ப இந்தியாவை திரும்பவும் உடைக்க போகிறீர்களா? இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதால்தான் இன்னும் உடையாமல் இருக்கு. ஒரு மவேஸ்ட் பிரச்சனையை உங்களால் தீர்க்க முடியல. ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் கடந்த பத்து வருடமா பண்ணாத குண்டுவிடிபுகளா? நீங்கள் நடத்திய குண்டுவெடிப்புகளை எல்லாம் முஸ்லிம்கள் தலையில் போட்டீர்கள். இந்தியா பண்ணாத தீவிரவாதமா? இலங்கையில் அப்பாவி மக்கள் லட்ச்சகணக்கில் கொல்லப்பட காரணமாக இருந்தீர்கள். தமிழர்களின் இன போராட்டத்தை முடிவுக்கு கொண்டு தீரர்கள் நீங்கள். காஸ்மீரில் நீங்கள் பண்ணும் வெறியாட்டம் தான் என்ன?

2) பாசிச ஹிந்துத்துவா வெறிபிடித்த நாய்களே எங்கடா போனது உங்கள் நீதித்துறை காவி கயவர்களா நரபலி நாயகன் நரேந்திர மோடியும், ஹிந்து வெறி கலவரங்களை நடத்தி அப்பாவிகளை கொன்று குவித்த தீவிரவாதி அத்வானி, முரளிமனோகர் ஜோசி, பால்தாக்ரே, ராமகோபால ஐயன், இப்படி ஹிந்து வெறிபிடித்த பயங்கரவாதிகள் எல்லாம் வெளியே இருக்கிறார்களே? இவர்கள் விசயத்தில் இந்த சட்டம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே. எல்லாம் கண்துடைப்பாக தானே உள்ளது. ஹிந்து வெறியர்கள் முஸ்லிம்களை திட்டமிட்டு கலவரம் நடத்தி கொன்று குவிக்கலாம். இந்த ஹிந்து வெறிபிடித்த தீவிரவாத தலைவர்கள் எல்லாம் தேசிய நாயகர்கள். நீதித்துறை, காவல்துறை, அரசியல் துறை, ராணுவம் ,பத்திரிகை துறை எல்லாவற்றிலும் ஹிந்து பாசிச வெறி பிடித்த நாய்கள் வூடுருவி விட்டார்கள் என்பதை பார்க்க முடிகிறது. மதசார்பற்ற இந்தியாவை ஹிந்து நாடக மாற்றி வருகிறார்கள். இந்த ஹிந்து தீவிரவாத இயக்கங்களையும், தலைவர்களயும் பிடித்து நிரந்தரமாக உள்ளே போட்டால்தான் இந்தியா ஒளிர முடியும்.

3) பாசிச ஹிந்துத்துவா வெறிபிடித்த கயவர்களே ! நரபலி நாயகன் நரேந்திர மோடியும், கலவரங்களை நடத்தி அப்பாவிகளை கொன்று குவித்த தீவிரவாதி அத்வானி, முரளிமனோகர் ஜோசி, பால்தாக்ரே, ராமகோபால ஐயன், இப்படி ஹிந்து வெறிபிடித்த பயங்கரவாதிகள் எல்லாம் வெளியே இருக்கிறார்களே? இவர்கள் விசயத்தில் இந்த சட்டம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே. எல்லாம் கண்துடைப்பாக தானே உள்ளது. இந்தியாவின் நீதித்துறை,காவல்துறை, அரசியல் துறை, ராணுவம் , பத்திரிகை துறை எல்லாவற்றிலும் ஹிந்து பாசிச வெறி பிடித்த நாய்கள் வூடுருவி விட்டார்கள் என்பதை பார்க்க முடிகிறது. மதசார்பற்ற இந்தியாவை ஹிந்து நாடக மாற்றி வருகிறார்கள். இந்த ஹிந்து தீவிரவாத இயக்கங்களையும், தலைவர்களயும் பிடித்து நிரந்தரமாக உள்ளே போட்டால்தான் இந்தியா ஒளிர முடியும்

4) நீயெல்லாம் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மறைமுக உறுபினர்கள் என்பது எங்களுக்கு தெரியும். உன்னை மாதிரி எத்தனை ஐ.எ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், நீதிபதிகள், போலீஸ்காரர்கள், ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் எல்லாரும் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மறைமுக உறுபினர்களாக இருந்து செயல்படுகிறீர்கள் என்பதும் உங்கள் பதவி காலம் முடிந்ததும் நீங்கள் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முழுநேர ஊழியராக மாறிவிடுகிறீர்கள் என்பதும் உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ்.யின் அரசியல் அணியான பாரதிய ஜனதாவில் உங்களுக்கு சீட்டு கொடுப்பதும் வழக்கம்தானே. இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. உங்கள் ஹிந்து நாடு உருவாக்கும் கனவு பலிக்காதுடி. கூடிய சீக்கிரம் உங்கள் கனவுக்கு ஆப்புதாண்டி.

5) இதுவரை எந்த ஹிந்துத்துவா அமைப்புகளும் தடை செய்யப்படாமையும், அவர்கள் கலவரம்களை நடத்தி ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்தவர்களை கொன்று குவித்து விட்டு சுதந்திரமாக உலாவி வருவதும், குஜராத்தின் ரத்தவெறிபிடித்த காடேறி, பிணம் தின்னும் கழுகு நரந்திரமோடி மற்றும் மும்பை கலவர கொடூரன் பால்தாக்ரே, பாபர் மசூதி இடிப்பின் கயவன் அத்வானி வரை எல்லா தீவிரவாதிகளும் சுதந்திரமாக சுற்றி வருவதை பார்க்கும் போது பா.சிதம்பரம் சொல்வது எல்லாம் ஒரு கண்துடைப்பு, முஸ்லிம்களின் வாக்குகளை பெற காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகள் இப்படி சொல்லிவருவதும் அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் மறைமுக ஹிந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவு தெரிவித்து வருவதும் வழக்கமான ஒன்றுதான். யார் ? ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலை. சிறுபான்மை மக்கள் இவர்களின் மாய்மாலங்களில் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பது உறுதியாக தெரிகிறது. ஹிந்துத்துவ தீவிரவாத சக்திகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கபடாவிட்டால் இந்தியா மற்றும் ஒரு பிரிவினையை நோக்கி போவதை யாராலும் தடுக்க முடியாது.

6) அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. இவ்வாறு குடித்துக் கூத்தடிக்கும் பப்” கலாச்சாரத்தின் முன்னோடியாக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி திகழ்ந்தான். இந்திய கலாச்சாரத்தையும், ‘இந்து’ப் பெண்களையும் மேற்கத்திய கலாச்சார சீரழிவிலிருந்து காப்பதற்காகவே அவதாரமெடுத்துள்ளதாக சொல்கிறார்கள் இந்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் ,“இந்துப் பெண்களை அயல்நாட்டு அரக்கனிடமிருந்து காப்பதெல்லாம் இருக்கட்டும்; உள்ளூர் சாமியார்களிடமிருந்தும், சங்கராச்சாரிகளிடமிருந்தும் பெண்களை யார் காப்பாற்றுவது?

7) கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் எனக் காட்டுக் கூச்சல் போடும் சங்கப் பரிவாரங்களின் நல்லொழுக்க நடவடிக்கைகளைப் பட்டியலிட்டால் கூவம் கூடக் காத தூரம் ஓடிவிடும்.இளம் பெண்களுக்கு சினிமா ஆசை காட்டி, பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதுடன் விபச்சாரமும் செய்ய வைத்து மாட்டிக் கொண்ட பிருதிவிராஜ் சவான், சிவசேனாவின் திரைத்துறை அணியின் தளபதி. உட்கட்சிப் பூசலில் கேவலமாக நாறிப்போன நீலப்படப் புகழ் சஞ்சய் ஜோஷி, பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர். காசுக்காக அடுத்தவன் மனைவியைத் தன் மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்று மாட்டிக்கொண்ட பாபுபாய் கத்தாரா, பா.ஜ.க.வின் எம்.பி. கிலோகணக்கில் போதைப் பொருளோடு பிடிபட்ட ராகுல் மகாஜன், மாண்டுபோன பா.ஜ.க. தலைவர் பிரமோத் மகாஜனின் வாரிசு. வருடத்திற்கு இரண்டு தரம் செக்ஸ் சர்வே போடும் "இந்தியாடுடே" ஆர்.எஸ்.எஸ்.சின் குடும்பப் பத்திரிகை. காமக்களியாட்டம் நடத்தும் கொலைகார ஜெயேந்திரன்தான் சங்கராசாரியார் இவர்களின் லோககுரு. இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

8) சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ‘தேசிய நாயகன்’ ஸ்ரீராமனைக் கைவிட்டு, ‘ஆக்க்ஷன் நாயகி’ விஜயசாந்தியையும், ‘கனவுக் கன்னி’ சௌந்தர்யாவையும், முன்னாள் ‘கவர்ச்சிப்புயல்’ ஹேமாமாலினியையும் நம்பிப் பிரச்சாரம் செய்து ‘இந்து’க் கலாச்சாரப் பெருமையைப் பா.ஜ.க. நிலைநாட்டியது. பெண்கள் குடிப்பதற்கு எதிராக இப்போது கொம்பு சுழற்றுபவர்கள், சென்ற ஆண்டு கருநாடக சட்டமன்றத் தேர்தலில், எல்லோருக்கும் பட்டை சாராயம் வழங்கியதை எந்தக் கலாச்சாரத்தில் சேர்ப்பது? இவர்கள் கொடுத்த கள்ளச்சாராயத்தைக் குடித்துச் செத்துப்போன 400பேர்களில் பெண்களும் இருந்தார்களே

9) இந்தியாவில் உள்ள ஹிந்துகள்தானே முஸ்லிம்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் மதம் மாறினார்கள். உன் ஹிந்து மத ஜாதி கொடுமையில் நீ பண்ணிய கொலைகள், கற்பழிப்புகள் தாங்காமல் உன் மூட மதத்தை விட்டு மதம் மாறினார்கள். உன் கழிசடை ஹிந்து மத தத்துவத்தை யாராவது ஒருத்தன் ஏற்றுக்கொண்டு ஹிந்து மதத்திற்கு வந்திருக்கிறான் என்று ஆதார பூர்வமாக சொல்லு பார்க்கலாம். எங்களால் சொல்ல முடியும் இந்தியாவில் உள்ள சுமார் 30 கோடி முஸ்லிம்களும் 8கோடி கிருஸ்தவர்களும், புத்த மதத்தை சார்ந்தவர்கள், சீக்கியர்கள், இப்படி எல்லாரும் உன் மூட ஹிந்து மதத்தை துறந்து மதம் மாறினார்கள். நீயெல்லாம் அடுத்த மதத்தை பத்தி பேசுகிறாய். உன் ஹிந்து மத மன்னர்கள் சைவம், வைணவம், கீழ்ஜாதி மேல்ஜாதி இப்படி இந்தியாவில் வெட்டிகொண்டுதானே மாண்டு போனீர்கள். இந்திய வரலாற்றில் உன் துருபிடித்து போன ஹிந்து மத மன்னர்கள் ஒருத்தரை ஒருத்தர் மற்றவரை வெட்டி கொண்டு செத்ததுதான் அதிகம் ஹிந்து மதம் வளராது அது அழிந்து கொண்டுதான் போகும்.

10) உன் ஹிந்து மதத்தில் என்ன இருக்கிறது? ஹிந்து மதத்தை விட்டு கோடி கணக்கில் ஏன் மக்கள் மதம் மாறினார்கள்? யோசித்து பார். ஒரு ஆள் ,இரண்டு ஆள் மதம் மாறியிருந்தால் பரவாயில்ல, காசு பணத்துக்கு மதம் மாறிவிட்டதா சொல்லலாம், எத்தனை? எத்தனை? கோடி மக்கள். அது மட்டுமா எத்தனை நாடுகள் இப்ப இருக்கும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் இதில் உள்ள மக்கள் எல்லாம் உன் துரு பிடித்த ஹிந்து மத கொள்கையில் தானே இருந்தார்கள். அதைவைத்து தானே உன் சங்கபரிவார் குரங்கு கூட்டங்கள் அகண்ட பாரதம் என்று கன்னியாகுமரி முதல் ஆப்கானிஸ்தான் வரை ஹிந்து ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று சொல்லி வருகிறார்கள். உன் ஹிந்துமதம் வளர்ந்து இருக்கிறதா? யோசித்துப்பார் அது நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டுதானே போகிறது. நீ மற்றும் உன் ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார் குரங்குகளும் சேர்ந்து அதை தடுத்து நிறுத்தலாம் என்று பார்கிறீர்கள் முடியவில்லை.

11) ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாத குரங்கு கூட்டம் பண்ணாத கொடூரமா இந்த உலகில் இருக்கபோகிறது. காவி என்ற பயங்கரவாத சிந்தனயில் முளைத்தவர்கள்தானே இவர்கள். ஆர்.எஸ்.எஸ். காவி ஹிந்து சங்கபரிவார் இயக்கத்தின் கீழே பல்வேறு பெயர்களில் செயல்படும் அதன் துணை அமைப்புகள் ஆயிர கணக்கில் இருகின்றன. அதன் ஒவ்வொன்றின் பெயரையும், அதன் தீவிரவாத கொள்கைகளையும் தனி தனி ஆக பட்டியல் போட்டு பேச பலநாட்கள் வேண்டும். பாரதிய ஜனதா தீவிரவாதி அத்வானிக்கும் சிவேசெனை தீவிரவாதி பால் தாக்ரேகும், விஸ்வ ஹிந்துபரிசத் தீவிரவாதி அசோக் சிங்காவுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? எல்லாம் ஒரே பாசிச ஹிந்துத்துவாதானே. இவர்களின் பெயரும், இவர்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் பெயரும், தானே வித்தியாசப்படுகிறது மற்றபடி இவர்கள் எல்லாம் ஒரே கருத்துள்ள ஹிந்து தீவிரவாதிகள் தானே. இவர்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய தீவிரவாத மட்டைகள் தான் இதில் எந்த சந்தேகமும் இல்லை.

12) சிவலிங்கம் என்றால் என்ன என்று தெர்யுமா அது ஆண் உறுப்பு இதைதான் நீங்கள் கடவுள் என்று வழிபடுகிறீர்கள் அட முட்டாள் பயலுகளா? பாஞ்சாலிய எத்தனை பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் வைத்திருந்தார்கள் தெர்யுமா? அறிவுகெட்ட மடையர்களா. உலகில் எங்காவது கேள்வி பட்டு இருகீறீர்களா எந்த மானமுள்ள மனிதானாவது ஒரு பெண்ணை (பாஞ்சாலியை) ஐந்து பேர் சேர்ந்து பெண்டாட்டியா வைத்த திருவிளையாடலை. அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி இராமாயணம். உன் சீதையை இராவணன் தூக்கிக்கொண்டு போகவில்லை அவள் ராவணன் கூட ஓடிபோயிட்டா.

13) பாவம் ஹிந்து மதம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டு போகிறது இதை தடுத்து நிறுத்த இந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம் நிறைய கலவரங்களை நடத்தி மதம் மாறிய மக்களை மனிதாபிமானம் இல்லாமல் கொன்று குவிக்கிறது. இவர்களுக்கு ஹிந்து மதவெறி தலைக்கு ஏறிவிட்டது. ஹிந்து மதத்தை எப்படியாவது அழிவில் இருந்து பாதுகாக்கலாம் என்று இவர்கள் தலை கீழாக நின்று பார்கிறார்கள். அந்த கொள்கையை அறியாமை கால கொள்கை அதை அவர்கள் உணரவேண்டும். சும்மா தீவிரவாதம் பண்ணி மதத்தை அழிவதில் இருந்து தடுக்க நினைத்தால் கடைசியில் இவர்கள் அழிந்துதான் போவார்கள். இவர்கள் இந்தியா முழுவதும் குண்டுவைத்து அதை முஸ்லிம்கள் தலையில் போட்டார்கள் இப்ப மாட்டி கொண்டார்கள். அதுபோல் கோட்சே என்ற ஹிந்து பிராமணன் முஸ்லிம் பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டு மாகாத்மா காந்தியை கொன்றுவிட்டு முஸ்லிம்கள் தலையில் போட்டு கலவரம் நடத்தி லட்ச்ச கணக்கில் முஸ்லிம்களை கொன்று குவிக்க காரணமாக இருந்து மாட்டிகொண்டான். அதுபோல் கடந்த பத்து ஆண்டுகளாக அஜ்மீர் முதல் மலோகன் வரை உள்ள எல்லா குண்டு வெடிப்புகளையும் நடத்தி இப்ப மாட்டிகொண்டு முழிக்கிறார்கள்.

14) இந்த இராமாயண குரங்கு கூட மலைய தானே பெயர்த்தது இந்த அத்வானி குரங்கு எல்லாம் மசூதியா இடிக்குது. காட்டில் இருக்கும் சிங்கம் கூட இப்ப சைவத்துக்கு மாறிட்டு இந்த நரபலி நரந்திரமோடி பிணம் தின்னும் கழுகாக ஊரைசுற்றி வருகிறது. ஹிந்து முன்னணி தீவிரவாதிகள் ஒவ்வொரு வருடமும் விநாயகர் வூர்வலம் என்ற போர்வையில் தமிழகம் முழுவதும் கலவர காடாக மாற்றி வருகிறார்கள். நீ உயர்ஜாதிகாரன் தலையில் இருந்து வந்தவன் மத்தவன் எல்லாம் காலில் இருந்து வந்தவன் அதன் அத்தனை சூத்திரனும், கீழ்ஜாதி காரனும் உன் கேடுகெட்ட வர்ணாசிரம ஹிந்து கொள்கையைவிட்டு மதம் மாறுகிறான். நீ பூணூல் போட்டு மந்திரம் சொல்வாய் மத்தவன் எல்லாம் உனக்கு வேலை செய்யணும். நீ மொகலாயர் மன்னர்களுக்கும், வெள்ளைகாரனுக்கும் உன் வீட்டு மாமிகளை கூட்டி கொடுத்துவிட்டு நீ சுகமாக பதவிகளை அனுபவித்தவன் தானே. சுதந்திர போராட்ட வீரர்களை காட்டி கொடுத்தவன்தானே உன் வாஜ்பேய். . இந்த தீவிரவாத ஹிந்து பாசிச குரங்குகளை ஒழித்தால்தான் இந்தியா ஒளிரும்.

15) தினமணி நீ ஹிந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படாதே. நடுநிலை பேணு. நீ அவர்கள் போடும் கருத்துகளை மட்டும் வைத்திருக்கிறாய் நாங்கள் கருத்து போட்டால் அதை கொஞ்ச நேரத்தில் தூக்கிவிடுகிறாய். இது பத்திரிகை தருமம் இல்லை தினமணி எங்கள் கருத்தை மட்டும் எடுக்கிறாய். அந்த தீவிரவாத ஹிந்துகள் அடுத்த மதத்தை தாக்கி போட்டால் சந்தோசமாக விட்டு விடுகிறாய். தினமணி நீ எதற்கு இந்த கருத்து போடும் காலத்தை வைத்திருகிறாய். எல்லா ஹிந்து தீவிரவாதிகளும் சேர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் கருத்து சொல்லி கொள்ள வேண்டியது தானே.

16) தினமணி ஹிந்து வெறிபிடித்த நாயி அந்த ஹிந்து தீவிரவாதிகள் மத்த மதத்தை தாக்கி போடும் எல்லா கருத்தையும் வைத்துள்ளது நான் இந்த குரான் எரிப்பு செய்தியில் போட்ட ஒரு கருத்தும் இப்ப இல்லை. எதுக்குடா ஆர்.எஸ்.எஸ். தினமணி நாயே நீ கருத்து பகுதி வைத்துள்ளாய்? நீ மற்றும் உன் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் எல்லாம் சேர்ந்து கூத்து அடிக்கணும் என்றால் உன் தினமணி அலுவுலகத்தில் அடுத்த மதத்தை தாக்கி கூத்தடித்து சாவுங்கடா. உங்கள் ஹிந்து மதம் இந்தியாவில் அழிந்து கொண்டுதான் இருக்கும் அதை உன்னாலும் உன் பத்திரிக்கையாலும் தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் இப்படி பேசி பேசி வெறிபிடித்து நாய்கள் மாதிரி அலையை போறிங்கள். இஸ்லாமும், கிறிஸ்தவமும் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருவதை உன்னால் தடுக்க முடியாது. உன்குருட்டு ஹிந்து மதத்திற்கு அழிவுதான். இப்ப உனக்கு காந்துதா? நீங்கள் வரம்பு மீறி பேசினால் எழுதினால் இப்படி எழுதவேண்டி வரும்.

17) இந்த தினமணி ஹிந்து தீவிரவாத பத்திரிகை ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் எழுதும் தரக்குறைவான வாசகத்தை எல்லாம் போடுகிறான் நான் என்று எழுதிய எல்லா கருத்தையும் உடனே எடுத்துவிடுகிறான். நீங்கள் ஹிந்து தீவிரவாதிகள் எல்லாம் ஒரே இடத்தில் கூத்தடிக்க எதக்குடா கருத்து என்று ஒரு காலத்தை வைத்திருகிறாய். நான் எழுதிய ஒரு கருத்தும் அந்த கருத்து பகுதியில் இல்லை. ஆனால் இந்த ஹிந்து வெறியர்கள் அடுத்த மதத்தை தாக்கி எழுதுவதையும் கேட்ட கேட்ட வார்த்தைகளையும் இவன் போடுகிறான் இந்த தினமணி ஹிந்து தீவிரவாத ஆதரவு பத்திரிகை. அந்த முட்டாள் துள்ளு துறை என்பவன் தினமணி பத்திரிகைகாரன் அவன் அதனால் தான் அவன் கருத்தை மட்டும் வைத்துள்ளார்கள்.

18) ஹிந்து வெறி தலைக்கு ஏறி வெறிபிடித்து அலையும் ஆர்.எஸ்.எஸ் ஹிந்து தீவிரவாதியே உன்னை மாதிரி ஹிந்து வெறி தலைக்கு ஏறி அலைவாதால் தான் உன் ஹிந்து மாதம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டு போகிறது. இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்திவாவில் வேகமாக பரவிவருது. உனக்கு சூத்து காந்துதா? நல்லா வெறி தலைக்கு ஏறுதா? “ ஹிந்து மதம் இந்தியாவில் வளருது” என்று நீ சொல்லு பாப்போம், நிருபி பாப்போம் உனக்கு எதற்கு இந்த வீண் வெறி. உன்னால் எத்தனை கலவரம் நடத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது. நீ இப்பாடி ஹிந்து வெறிபிடித்து மனோநலம் சரியில்லாமல் போகி பைத்தியமாக அலையை போகிறாய்.

19) dullu durai என்ற பெயரில் எழுதும் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத நாய்க்கு ஹிந்து மாதம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டு போவதால் வெறி தலைக்கு ஏறி இப்படி அடுத்த மதத்தை பற்றி தரகுறைவா எழுதுகிறார்கள் அடுத்த மதத்தை சார்ந்தவர்களே தயவு செய்து வறுத்தபடாதீர்கள். இந்த ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார் குரங்குகள் இப்படித்தான். இந்த ஹிந்து வெறியர்களுக்கு இந்த தீவிரவாத ஹிந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அப்படிதானே படித்து கொடுத்திருகிறது இந்தியாவில் ஹிந்துகளை தவிர எல்லாரையும் கொல்லுங்கள் என்று. ஹிந்து மதத்தை அதில் உள்ள கருத்துக்களை சொல்லி வளர்க்க பாருங்கள். அப்படி முடியவில்லை என்றால் சூத்தை பொத்திகிட்டு சும்மா இருங்கள். ஹிந்து மக்கள் எந்த மதத்தை தேர்ந்தெடுப்பதும் அவர்கள் உரிமை. நீ ஒன்றும் ஹிந்துகளை மதம் மாற கூடாது என்று சொல்லி தடுக்க முடியாது. அந்த உரிமை உன்னை போன்ற ஹிந்து தீவிரவாதிகளுக்கு கிடையாது. நடக்கிற வேலைய பாருங்கடா.

20) பாவம் இந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் இப்படி ஒப்பாரிவைத்து ஹிந்துக்கள் மதம் மாறுவதை தடுக்கலாம் என்று நினைகிறார்கள். பாவம் கன்னியாகுமரி முதல் அரபு நாடுகள் வரை எல்லாரும் சிலைவணங்கி ஹிந்துக்களாகத்தான் இருந்தார்கள் எல்லாரும் இப்ப இஸ்லாத்திற்கு மாறி எல்லாம் முஸ்லிம் நாடுகளாக மாறிவிட்டது. இப்ப மிச்சம் இருக்கும் இந்தியாவை எப்படியாவது ஹிந்து நாடக்கலாம் என்று நினைகிறார்கள் அதுவும் நடக்கல இங்க உள்ள ஹிந்து மக்கள் கொஞ்ச கொஞ்சமா இஸ்லாத்திற்கு மாறிவருகிறார்கள் அதனால் சூத்து காந்த ஆரபித்துவிட்டது இந்த சங்கக பரிவார கூட்டங்களுக்கு. அதனால் எப்படியாவது இஸ்லாத்தின் வளர்ச்சிய தடுத்து நிறுத்த இந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத குரங்கு கூட்டம் வெறி கொண்டு அழுது புலன்புகிறது பைத்தியம் பிடித்து கலவரம் நடத்தி ரெத்தம் குடித்து அலையுது. மசூதிகளை இடிப்பதும் தேவாலயங்களை இடிப்பதும் கலவரம் நடத்துவது இதுதான் இந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளின் பொழுது போக்கு.

21) இந்த துள்ளு துறையோட ஹிந்து மதவெறி தாங்கமுடியல வெறி தலைக்கு மேல ஏறி கண்டமாதிரி உளற ஆரம்பிச்சிடான். ஹிந்து மதத்தை அழிவில் இருந்து பாதுகாக்கிறேன் பேர்வழி என்று இந்த ஆர்.எஸ்.எஸ். வெறியர்களுக்கு வெறி தலைக்கு ஏறிவிட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னால் உள்ள வரலாறை எடுத்துப்பார். இந்திய ராணுவ ரகசியங்களை வெளி நாட்டுக்கு கடத்தியது, வெளிநாட்டுக்கு உளவு பார்த்தது, இப்படி பிடிபட்டவர்கள் எல்லாரும் ஹிந்துக்கள்தான் இதில் ஒருவரும் முஸ்லிம்கள் கிடையாது. உன் வாஜ்பாய் வெள்ளை காரனிடம் சுதந்திர போராட்ட வீரர்களை காட்டி கொடுத்தான். உன் ஆர்.எஸ்.எஸ். சாகாக்கள் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவும், உளவு பார்த்தார்கள் இதில் ஒருத்தனும் முஸ்லிம்மோ அல்லது கிறிஸ்தவனோ கிடையாது. எல்லாம் உன் ஹிந்துக்கள்தான்.

22) ஆண் உறுப்பை சிவ லிங்கம் கடவுளாக கும்பிடும் ஆர்.எஸ்.எஸ். பாசிச சங்கபரிவார்களே உங்கள் ஹிந்து மதம் அழிகிறது என்று கவலைப்பட வேண்டாம். நான் சில டிப்ஸ் செய்திகள் சொல்கிறேன் டா அம்பி மனம் ஆறுதலுக்காக - நம்ம ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பண்ணாத ஆலிங்கனமா…உருவாத புடவையா? ஏன் அரியும், அரணும் சேர்ந்து அரிகரசுதன் அய்யப்பன்னு ஒரு புரொடக்ட்டே இருக்கு நம்மகிட்ட இது மறந்துட்டதா? அம்பி உனக்கு. எக்ஸ்ட்ரீம்லி ஹிந்துமதமே ஒரு செக்ஸ்ட்ரீம்லிடா! நம்ப படைப்புக் கடவுள் ப்ரம்மா… ரெடிமேடா சரஸ்வதியை படைச்சு அவளை தானே பெண்டாண்டுட்டன்! இன்னும் எவ்ளவோ இருக்கு! தசரதனுக்கு அறுபதினாயிரம் பொம்மனாட்டி,மகாபாரதத்துல அஞ்சு பேருக்கு ஒருத்தி.. போதுமா? அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்று வால்மீகி இராமாயணதில் இருப்பதை படிடா அம்பி, குடித்துக் கூத்தடிக்கும் “பப்” கலாச்சாரத்தின் முன்னோடியே நம்ம ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தானடா அபிச்ட்டு. இதுதாண்டா அபிச்ட்டு அடுத்த மதத்தை பற்றி குறை சொல்லகூடாது அவர்களும் நம்மளை பற்றி சொல்வார்கள் அபிச்ட்டு. அவர் அவர் மதம் அவர்களுக்கு பெரிது அபிச்ட்டு புரிசுதா?

23) முட்டாள் துள்ளு துறை நீ இஸ்லாத்தை பற்றி என்ன அவதூறு சொன்னாலும் எடுபடாது? இஸ்லாம் வேகமாக பரவி வரும் மார்க்கம். உன் மதம் நாளுக்கு நாள் ஆழிந்து கொண்டு போகும் மதம் புரிந்து கொள் முட்டாள். முஸ்லிம்கள் எல்லாருடனும் பகிரங்க விவாதம் பண்ணுகிறார்கள் அவர்கள் செலவில் கல்யாண மண்டபம் எடுத்து அதில் இஸ்லாம் சம்மந்தமா நிறைய கலந்துரையாடல்கள் நடத்தி, இஸ்லாம் சம்மந்தாமா நீ என்ன கேள்வி கேட்டாலும் அதற்க்கு பதில் சொல்கிறார்கள் நிறைய ஹிந்துக்கள், ஹிந்து அறிவாளிகள் வந்து கலந்து கொண்டு அவர்கள் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொண்டு இஸ்லாத்திற்கு மாறிவருகிறார்கள். உன்னை மாதிரி இப்படி வெறி பிடித்து ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இணய தளங்களில் அவதூறு பரப்பி அலையவில்லை.

24) உனக்கு தெரிந்தது அவ்வளவுதான் இந்தியாவில் மதம் மாறிய எல்லாரும் அறிவாளிகள். மதம் மாறாமல் இன்னும் அந்த கற்சிலைகளை கடவுள் என்று நம்பி வழிபாடும் நீங்கள்தான் முட்டாள்கள். கேரளா பெண் எழுத்தாளர் கமலா முதல் பெரியார்தாசன், tm மணி, வரை எத்தனையோ அறிவாளிகள் இஸ்லாத்திற்கு வந்துள்ளார்கள். யாரும் காசுக்கு வரவில்லை எல்லாரும் கற்சிலை கடவுள் ஹிந்து மதத்தை விட்டு விட்டு விரண்டு ஓடி வந்துள்ளார்கள். ஆதாரத்துடன் போசு. உன் மதத்தில் யாரவாது புதுசா வந்து செர்ந்துள்ளார்களா? சொல்லு பார்க்கலாம். உன் மாதம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டுதானே போகிறது. வீணா நரகத்துக்கு கொண்டு போகும் ஒரு மதத்தை தலையில் வைத்து கொண்ட்டடதே. கடவுள் கொடுத்த புத்திய வைத்து யோசித்து பார். எல்லாத்தையும் ஒருமுறை மறு பரிசிலனைக்கு உட்படுத்திபாரு. யோகிகள், ரிசிகள், இவர்கள் எல்லாம் ஒரு கடவுளைதான் வழிபட்டார்கள். அவர்கள் காடுகளில் சென்று தவம் செய்தார்கள் அங்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தை தான் சொன்னார்கள். மேலும் ஒரே கடவுளை குறிக்கும் வார்த்தைகளை சொல்லி தனிமையில் இருந்து அமைதியாக கடவுளை வழிபட்டு வந்தார்கள். அதனால்தான் அவர்கள் இன்றும் ஹிந்துமததில் மதிக்கபடுகிரார்கள். இப்பவுள்ள கற்சிலை வணங்கும் போலி சாமியார்கள் போல இல்லை அவர்கள் புரிந்து கொள். இதனால் ஓர் இறை கொள்கைக்கு மாறிவிடு.

25) பஞ்சாப் மாநிலத்தில் மலேர்கொட்லா என்னுமிடத்தில் உள்ள ஒரு சர்ச் மீது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு அதை முஸ்லிம்கள் தலையில் போடும் திட்டத்தோடு செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலேர்கொட்லாவில் கணிசமான அளவில் முஸ்லீம்கள் வசிக்கின்றனர். அமெரிக்காவில் மிச்சிகன் நகரில் புனிதக் குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதை காரணமாக வைத்து கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சண்டையை உண்டாக்க ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்பை சேர்ந்தவர்கள் முஸ்லிம்கள் போல் உடையணிந்து அங்கிருந்த சர்ச்சின் அலங்கார மரப்பலகைக்கு தீ வைத்து கொளுத்திவிட்டனர். சர்ச்சுக்கு வேறு எந்த சேதமும் ஏற்படவில்லை. இதை அடுத்து முஸ்லிம்களிடம் தீவிரவிசாரணை செய்த காவல்துறை முஸ்லிம்கள் இதை செய்யவில்லை என்றும் முஸ்லிம்கள் அந்த நேரத்தில் தங்களது பகுதிகளைவிட்டு வெளியே வரவில்லை என்றும் அறிந்து கொண்டனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிரவிசாரணை நடத்திய பொது அவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற உண்மை தெரியவந்தது. இதையடுத்து இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தவிர வேற எந்தெந்த அமைப்புகள் சம்மந்தபட்டுள்ளது என்று தீவிரவிசாரணை நடந்துவருகிறது என்று சங்ருர் மாவட்ட காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஹர்சரண் சிங் புளார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

26) இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பார்த்தால் பாவமாக இருக்கு. ஒரு துருபிடித்த கொள்கைக்கு இவ்வளவு சிரமபடுகிரார்களே. இவர்கள் பின்பற்றும் மதம் இந்தியாவில் அழிந்து கொண்டு போகிறது. இதில் வேறு இவர்கள் அகண்ட பாரதம் என்று கன்யாகுமரி முதல் ஆப்கானிஸ்தான் வரை உள்ள நாடுகளை கொண்டு ஹிந்து ராஜ்ஜியம் உண்டாக்குவோம் என்று கனவு காண்கிறார்கள். இவர்கள் ஹிந்து வெறியை ஏற்படுத்தி பல ஆயிரம் சூழ்ச்சிகளை பண்ணி இந்த அகண்ட பாரதம் அமைக்கலாம் என்று பார்கிறார்கள் ஆனால் முடியவில்லை. பாவம் என்ன செய்ய இவர்களுக்கு கனவில் கூட இதை அமைக்க முடியாது என்பது தான் உண்மை. அப்படி இவர்கள் அமைக்கவேண்டும் என்றால் இந்தியாவை பாதியாக உடைத்து முஸ்லிம்களுக்கும். கால்வாசி கிறிஸ்தவர்களுக்கும், இன்னும் மத்த மத்த மததுக்காரர்களுக்கும் கொடுத்துவிட்டால் என்னதான் இவர்களுக்கு மிஞ்சும் புரியவில்லை. அந்தோ பரிதாபம்.

பஞ்சாபில் சர்ச் மீது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்: பலியை முஸ்லிம்கள் மீது போடசதி.

பஞ்சாப் மாநிலத்தில் மலேர்கொட்லா என்னுமிடத்தில் உள்ள ஒரு சர்ச் மீது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு அதை முஸ்லிம்கள் தலையில் போடும் திட்டத்தோடு செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.மலேர்கொட்லாவில் கணிசமான அளவில் முஸ்லீம்கள் வசிக்கின்றனர். அமெரிக்காவில் மிச்சிகன் நகரில் புனிதக் குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதை காரணமாக வைத்து கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சண்டையை உண்டாக்க ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்பை சேர்ந்தவர்கள் முஸ்லிம்கள் போல் உடையணிந்து அங்கிருந்த சர்ச்சின் அலங்கார மரப்பலகைக்கு தீ வைத்து கொளுத்திவிட்டனர். மேலும், அருகே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைக்கப்பட்டது.சர்ச்சுக்கு வேறு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று சங்ருர் மாவட்ட காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஹர்சரண் சிங் புளார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ரோந்து போலீசாரின் மற்றொரு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்க முயன்றபோது, போலீஸார் துப்பாக்கியால் வானில் சுட்டு எச்சரித்தனர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தாக்குதல் சம்பவத்தில் லோக் பஜார் பகுதியில் தான் அதிகளவு வன்முறை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து முஸ்லிம்களிடம் தீவிரவிசாரணை செய்த காவல்துறை முஸ்லிம்கள் இதை செய்யவில்லை என்றும் முஸ்லிம்கள் அந்த நேரத்தில் தங்களது பகுதிகளைவிட்டு வெளியே வரவில்லை என்றும் அறிந்து கொண்டனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்கும் பொது அவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற உண்மை தெரியவந்தது. இதையடுத்து இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தவிர வேற எந்தெந்த அமைப்புகள் சம்மந்தபட்டுள்ளது என்று தீவிரவிசாரணை நடந்துவருகிறது.