கோபன்ஹெகன்:நபி(ஸல்..) அவர்களைப் பற்றிய கார்ட்டூன் வரைந்து உலக முஸ்லிம்களின் மனவருத்தத்திற்கும், கோபத்திற்கும் ஆளான டென்மார்க் பத்திரிகையான பொலிட்டிக்கன் கார்ட்டூன் பிரசுரித்ததில் எவருடைய மனதை பாதித்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளது.
2006 ஆம் ஆண்டு நபி(ஸல்...) அவர்களைப் பற்றி கார்ட்டூன் வரைந்தவர் கூர்ட் வெஸ்ட்கார்டு. இவருக்கெதிராக கொலை முயற்சித் தாக்குதல் நடந்தது. இதனைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு பொலிடிக்கன் உள்ளிட்ட டென்மார்க் பத்திரிகைகள் நபிகளார் பற்றிய கார்ட்டூன்களை வெளியிட்டு உலக முஸ்லிம்களை கோபத்திற்கு காரணமாயின. இதற்குத் தான் இப்பத்திரிகை வருத்தம் தெரிவித்துள்ளது.
ஆனால் நபிகளாரின் கேலிச்சித்திரங்களை வரைந்த கூர்ட் வெஸ்ட்கார்டின் கார்ட்டூன்களை வெளியிட பத்திரிகைக்கு உரிமை உண்டு என எடிட்டர் டோகர் சிதன்ஃபேதன் கூறுகிறார். நம்பிக்கையாளர்களுக்கு வேதனை ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும், ஆனால் எல்லாவிதமான கார்ட்டூன்களையும் வெளியிடுவதற்கான உரிமை நிலை நிற்பதாகவும் சிதன்ஃபேதன் தெரிவித்துள்ளார்.
மத்திய ஆசியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் டென்மார்க் நிறுவனங்களுக் கெதிராக நடைபெறும் எதிர்ப்புகளை சமாளிக்கத் தான் பொலிட்டிக்கன் பத்திரிகையின் இந்த வருத்தம். ஆனால் பொலிட்டிக்கன் பத்திரிகையின் இந்நடவடிக்கைக்கு டென்மார்க்கிலிலுள்ள இதர பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பத்திரிகை சுதந்திரத்தின் எதிரிகளுக்கு முன்பு மண்டியிட்ட நடவடிக்கையை பொலிட்டிக்கன் செய்தததாக டென்மார்க் பத்திரிகையாளர் யூனியன் குற்றஞ் சுமத்துகிறது. பத்திரிகையில் கார்ட்டூன் வரைந்த வெஸ்ட்கார்டும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது பத்திரிகை சுதந்திரத்திற்கு ஏற்பட்ட முட்டுக்கட்டை என வெஸ்ட்கார்டு தெரிவிக்கிறார்.
Feb 27, 2010
புலம்பெயர் தமிழீழ சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட அமெரிக்கா விருப்பம்.
பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்காவின் கிழக்கு, மத்திய மற்றும் தென்ஆசிய பிராந்திய வெளிவிவகார உறவுகளுக்கான துணைக்குழுவின் தலைவர் செனட்டர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தென்ஆசிய பிராந்திய வெளிவிவகார உறவுகளுக்கான துணைக்குழுவின் தலைவராகிய நான் சிறீலங்காவில் நடைபெற்றுவந்த துன்பமான போரை ஆராய்ந்து வந்துள்ளேன்.இடம்பெயர்ந்த மக்களின் நெருக்கடிகள் தொடர்பாகவும், போரின் பின்னரான அபிவிருத்திகள் குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்.
அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் மக்களின் அரசியல் செயற்பாட்டு சபையின் பணிகளையும் நான் பாராட்டுகிறேன். சிறீலங்காவில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து வெளியுலகின் கவனத்திற்கு அவர்கள் கொண்டு வந்துள்ளதுடன், அமெரிக்க கொள்கை வகுப்பளர்களுக்கும் அதனை உணர்த்தியுள்ளனர்.
பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தென்ஆசிய பிராந்திய வெளிவிவகார உறவுகளுக்கான துணைக்குழுவின் தலைவராகிய நான் சிறீலங்காவில் நடைபெற்றுவந்த துன்பமான போரை ஆராய்ந்து வந்துள்ளேன்.இடம்பெயர்ந்த மக்களின் நெருக்கடிகள் தொடர்பாகவும், போரின் பின்னரான அபிவிருத்திகள் குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்.
அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் மக்களின் அரசியல் செயற்பாட்டு சபையின் பணிகளையும் நான் பாராட்டுகிறேன். சிறீலங்காவில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து வெளியுலகின் கவனத்திற்கு அவர்கள் கொண்டு வந்துள்ளதுடன், அமெரிக்க கொள்கை வகுப்பளர்களுக்கும் அதனை உணர்த்தியுள்ளனர்.
பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்திய காவல் துறையில் ஊடுருவி உள்ள முஸ்லிம் விரோத போக்கு.
காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளில் ஆழ வேரூன்றி உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு கலவர காலங்களில் அமைதியான நிலை உருவாகுவதற்கு பதிலாக கடுமையான பின்விளைவுகளை உருவாக்கி விடுகிறது. வி.என்.ராய் என்ற உத்திரபிரதேசமாநில காவல்துறை மூத்த உயரதிகாரி தனது ஆய்வில் காவல்துறையில் வேரூண்றி உள்ள இந்த பாதக பார்வையை மாற்றி சில வழிவகைகளை தெரிவித்தார்.
காவல்துறை மற்றும் ஆயுதப் படைகளில் கணிசமான அளவு முஸ்லீம்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் காவல்துறையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வெள்ளையர்களுக்கு இணையாக கருப்பர்களையும், ஆங்கிலேயர்களையும் வெற்றிகரமாக பணியமர்த்தி பாகுபாடுகளை களைய முயன்றுள்ளனர்.
காவல்துறையினர் மற்றும் ஆயுதப் படைகளுக்கு மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் மத ஒற்றுமை குறித்த அறிவுப்பூர்வமான பயிற்சிகளைத் தொடர்ந்து பயிற்றுவிக்க வேண்டும். பணி உயர்வு பெறும் சமயம் கட்டாயம் இப்பயிற்சிகளை அதிகாரிகள் பெற வேண்டும். உயர் அதிகாரிகள் முறையான கலந்தாய்வினை மேற்கொள்ள வேண்டும். மேலும் தவறு செய்யும் காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (2002 கோவையில் பொய் வழக்குப் போட்டு 5 முஸ்லீம்களை சிறைப்படுத்திய அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.) உயர் அதிகாரி தவறுக்கு பொறுப்பாக்கப்பட வேண்டும்.
மக்களின் பங்களிப்பு காவல்துறையினரின் சிந்தனை மாற்றத்திற்கு காரணம். கலவரப் பகுதிகளில் மக்களின் கருத்து மற்றும் ஒற்றுமைக்கான வழிகளை கேட்டு பரிசீலிக்கவும் வேண்டும். இக்கருத்துக்களை நாம் பரிசீலிப்பது அவசியம்.
காவல்துறை மற்றும் ஆயுதப் படைகளில் கணிசமான அளவு முஸ்லீம்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் காவல்துறையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வெள்ளையர்களுக்கு இணையாக கருப்பர்களையும், ஆங்கிலேயர்களையும் வெற்றிகரமாக பணியமர்த்தி பாகுபாடுகளை களைய முயன்றுள்ளனர்.
காவல்துறையினர் மற்றும் ஆயுதப் படைகளுக்கு மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் மத ஒற்றுமை குறித்த அறிவுப்பூர்வமான பயிற்சிகளைத் தொடர்ந்து பயிற்றுவிக்க வேண்டும். பணி உயர்வு பெறும் சமயம் கட்டாயம் இப்பயிற்சிகளை அதிகாரிகள் பெற வேண்டும். உயர் அதிகாரிகள் முறையான கலந்தாய்வினை மேற்கொள்ள வேண்டும். மேலும் தவறு செய்யும் காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (2002 கோவையில் பொய் வழக்குப் போட்டு 5 முஸ்லீம்களை சிறைப்படுத்திய அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.) உயர் அதிகாரி தவறுக்கு பொறுப்பாக்கப்பட வேண்டும்.
மக்களின் பங்களிப்பு காவல்துறையினரின் சிந்தனை மாற்றத்திற்கு காரணம். கலவரப் பகுதிகளில் மக்களின் கருத்து மற்றும் ஒற்றுமைக்கான வழிகளை கேட்டு பரிசீலிக்கவும் வேண்டும். இக்கருத்துக்களை நாம் பரிசீலிப்பது அவசியம்.
குஜராத் மாநிலம் காண்ட்லா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சரக்கு கப்பல் கடத்தப்பட்டது.
9 இந்தியர்களுடன் சென்ற சரக்கு கப்பல் ஒன்றை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.இந்தியாவின் குஜராத் மாநிலம் காண்ட்லா துறைமுகத்திலிருந்து 9 இந்தியர்கள் மற்றும் சிப்பந்திகளுடன் சரக்கு கப்பல் ஒன்று துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இக்கப்பல் நைரோபி அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த சோமாலியா கடற்கொள்ளையர்கள்,அக்கப்பலை ஆயுத முனையில் மிரட்டி கடத்திச் சென்றுள்ளனர். கடந்த சில வாரங்களாக அடங்கியிருந்த சோமாலியா கடற்கொள்ளையர்கள்,மீண்டும் தங்களது கைவரிசையை காட்டியிருப்பது பல்வேறு நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கப்பல் நைரோபி அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த சோமாலியா கடற்கொள்ளையர்கள்,அக்கப்பலை ஆயுத முனையில் மிரட்டி கடத்திச் சென்றுள்ளனர். கடந்த சில வாரங்களாக அடங்கியிருந்த சோமாலியா கடற்கொள்ளையர்கள்,மீண்டும் தங்களது கைவரிசையை காட்டியிருப்பது பல்வேறு நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் ஒகினோவா தீவுகளில் கடும் நிலநடுக்கம்.
டோக்கியோ: ஜப்பானில் உள்ள ருயூக்ஸ் தீவுகளில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடு்த்து அந்த தீவே அதிச்சியில் குலுங்கியது இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஜப்பானின் தெற்கில் உள்ள ஒகினோவா தீவுக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.3 புள்ளிகளாகப் பதிவானது.
ஜப்பானில் கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி அலைகள் ஏற்படும் என ஜப்பான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், பல மணி நேரத்தக்குப் பின்னரும் அலைகள் ஏதும் ஏற்படாததால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஒரு கட்டடம் இடிந்து 2 பேர் காயமடைந்தனர். பெரிய அளவில் சேதங்கள் ஏதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து தென் அமெரிக்க நாடான சிலியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி அலைகள் ஏற்படும் என ஜப்பான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், பல மணி நேரத்தக்குப் பின்னரும் அலைகள் ஏதும் ஏற்படாததால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஒரு கட்டடம் இடிந்து 2 பேர் காயமடைந்தனர். பெரிய அளவில் சேதங்கள் ஏதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து தென் அமெரிக்க நாடான சிலியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிலியில் மாபெரும் நிலநடுக்கம்.
சிலியில் கடந்த ஐம்பதாண்டுகளில் மிகப்பெரியதான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் குறைந்தப்பட்சம் 78 பேர் பலியாகியுள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து பலம் பொருந்திய தொடர் அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையானது பசிபிக் பிராந்தியம் முழுவதிற்கும் விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில்ல் இருந்து ஜப்பான் வரையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தீவுப்பகுதியில் ஒரு சில இடங்களில் மக்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். ஹவாய் தீவுப்பகுதியில் இருக்கின்ற அனைத்து கரையோரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்துள்ளது.
ஈஸ்டர் தீவுப்பகுதியில் ஒரு சில இடங்களில் மக்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். ஹவாய் தீவுப்பகுதியில் இருக்கின்ற அனைத்து கரையோரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்துள்ளது.
Feb 26, 2010
சாதி்க் கொடுமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.
சென்னை அடுத்த பொன்னேரியில் 25.02,2010 அன்று ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினரால் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாதி வன்கொடுமைகளை எதிர்த்து பொன்னேரியில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினரால் 25.02,2010 அன்று மாலை 4.00 மணிக்கு தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மலையப்பன் பொன்னேரி நகரச் செயலாளர்(ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி) தலைமை வகித்தார்.ஆனந்தன் திருவள்ளுர் மாவாட்டச் செயலாளர் (ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி), அறிவுமதி திருவள்ளுர் மாவாட்டச் செயலாளர் (புரட்சிகர இளைஞர் முன்னணி), பொன்செல்வன் வழக்குரைஞர், லெனின் வழக்குரைஞர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்கள்.
சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் வேம்பத்துர் என்ற ஊரில் சாதியாதிக்கவாதிகளுக்கு கொம்புவாத்திய இசை ஊத மறுத்த முத்துக்கிருஷ்ணன் எனும் ஒடுக்கப்பட்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார், மதுரை மாவட்டத்தில் ஊத்தங்குடியில் தேர் குடையைப் பிடித்த ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த நிரைமாத கர்பிணியான லட்சுமியை சாதி ஆதிக்கவாதிகள் அடித்து உதைத்தனர் அதேபோல் சேலம் மாவட்டத்தில் துளசம்பட்டியில் ஒடுக்கப்பட்டோர் தெருவில் தேர் வராததைக் கண்டித்து போராடிய ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை ஆதிக்கவாதிகள் அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர், சிவகங்கை மாவட்டத்தில் டி.ஆலங்குளத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவி மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர் என புள்ளி விபரங்களுடன் பேசினார்கள்.
மேலும் தமிழக முதலமைச்சர் மக்களை ஏமாற்ற சமத்துவபுரம் என நாடகம் ஆடுவதாக குற்றம் சாற்றினர். இறுதியாக சாதியாதிக்கவாதிகளை கைது செய்! சிறையில் அடை என பேசினார்கள்.ஆர்ப்பட்டத்தின் இறுதியில் தோழர்.வெங்கடேசன் பொன்னேரி கிளைச் செயலாளர் (ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ) நன்றி உரையாற்றினார்.
சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் வேம்பத்துர் என்ற ஊரில் சாதியாதிக்கவாதிகளுக்கு கொம்புவாத்திய இசை ஊத மறுத்த முத்துக்கிருஷ்ணன் எனும் ஒடுக்கப்பட்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார், மதுரை மாவட்டத்தில் ஊத்தங்குடியில் தேர் குடையைப் பிடித்த ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த நிரைமாத கர்பிணியான லட்சுமியை சாதி ஆதிக்கவாதிகள் அடித்து உதைத்தனர் அதேபோல் சேலம் மாவட்டத்தில் துளசம்பட்டியில் ஒடுக்கப்பட்டோர் தெருவில் தேர் வராததைக் கண்டித்து போராடிய ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை ஆதிக்கவாதிகள் அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர், சிவகங்கை மாவட்டத்தில் டி.ஆலங்குளத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவி மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர் என புள்ளி விபரங்களுடன் பேசினார்கள்.
மேலும் தமிழக முதலமைச்சர் மக்களை ஏமாற்ற சமத்துவபுரம் என நாடகம் ஆடுவதாக குற்றம் சாற்றினர். இறுதியாக சாதியாதிக்கவாதிகளை கைது செய்! சிறையில் அடை என பேசினார்கள்.ஆர்ப்பட்டத்தின் இறுதியில் தோழர்.வெங்கடேசன் பொன்னேரி கிளைச் செயலாளர் (ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ) நன்றி உரையாற்றினார்.
பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுஸைன் விசயத்தில் இந்தியாவுக்கு பிறந்தது காலம் கடந்த ஞானம்!

எம்.எஃப்.ஹுஸைன் சர்வதேச அளவில் புகழப்பட்ட ஒரு இந்தியர் என்றும் அவருக்கு அவருடைய சொந்த நாட்டில் வாழ்வதற்கான உரிமை உண்டு என்றும் காலம் தாழ்த்தியே அறிவித்துள்ளார் மத்திய உள்துறை செயலாளர். எம்.எஃப்.ஹுஸைன் திரும்பிவந்தால் அவருடைய பாதுகாப்பை பலப்படுத்தவும் அரசு தயார் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது பாராட்டிற்குரியதுதான்.
கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் சாபக்கேடான தீவிரவாத சங்க்பரிவார் சக்திகளின் மிரட்டலுக்கும், தொந்தரவுக்கும் பயந்து துபாயிலும், லண்டனிலும் வாழ்ந்து வருகிறார் 95 வயதான எம்.எஃப்.ஹுஸைன். அவருடைய ஓவியங்களை அழித்தொழிப்பது, அவை காட்சிக்கு வைக்கப்படும் இடங்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது தீவிரவாத சங்க்பரிவாரின் ஒரு பொழுதுபோக்காகும். இந்தியாவின் பல பகுதிகளிலிலுள்ள முன்சிஃப் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் எம்.எஃப்,ஹுஸைன் எதிராக பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
சட்டத்தை ஒரு இந்திய குடிமகனின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்காக அல்ல அதனை இல்லாமலாக்கத் தான் பயன்படுத்துகின்றார்கள் என்பதற்கான உதாரணம் தான் இது. ஆனால் அவ்வேளைகளில் இந்திய அரசு மெளனமே சாதித்தது. தீவிரவாத சங்க்பரிவாரின் மிரட்டலுக்கு பயந்து சொந்த நாட்டை விட்டுச் சென்ற ஒரு பிரபல கலைஞனை மீண்டும் அழைப்பதற்கும் நிம்மதியாக வசிப்பதற்குரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் தருவதற்கும் அரசு எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை.
ஆனால் இஸ்லாத்தை கேவலமாக விமர்சிக்கும் கருப்பை சுதந்திரம் கேட்கும் வெட்கங்கெட்ட தஸ்லீமா நஸ்ரினுக்கு விசா தரவும், பாதுகாப்புத்தரவும் CCS என அழைக்கப்படும் cabinet committee on security என்ற உயர்மட்ட அமைச்சர்கள் குழு கூடி முடிவெடுக்கிறது. பங்களாதேசைச்சார்ந்த தஸ்லீமா மீது காட்டிய பரிவை எம்.எஃப் ஹுஸைன் மீது ஏன் மத்திய அரசு காட்ட தயாராகவில்லை என்பது கேள்விக்குறியான ஒன்று.
தற்பொழுது எம்.எஃப்.ஹுஸைன் கேட்டுக்கொண்டதற்கிணங்க கத்தர் நாடு அவருக்கு குடியுரிமைத்தர முன்வந்துள்ளது பாராட்டத்தக்கது. இனியாவது இந்த தொன்னூற்றூ ஐந்து வயது கலைஞன் நிம்மதியாக வாழட்டும் என்று கருதியிருப்பார்கள் போலும்.அப்பொழுதுதான் நமது அரசுக்கு தேசத்தின் மீதான அபிமானம் பொத்துக்கொண்டு கிளம்பியது. உடனே எம்.எஃப்.ஹுஸைனுக்கு பாதுகாப்புத்தர தயார் என அறிக்கை விட்டுள்ளது. காலம் தாழ்ந்தாவது ஞானம் வந்ததே! பரவாயில்லை! வேறு என்ன கூறுவதற்கு!
விடுதலைப்புலிகளும் புலம்பெயர் தமிழர்களும்
இலங்கையின் அரச பயங்கரவாதம் தொடர்கின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் குறித்து பேசுவது அர்த்தமற்றது என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவல் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான கருத்து முரண்பாடுகள் கவலையளிப்பதாகவும், எந்தக் கட்சியினர் தமது குறிக்கோளில் உறுதிப்பாட்டுடன் உள்ளார்களோ அவர்களை தாம் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக் கப்பட்ட பின்னரான காலகட்டத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து, ஐ சி ஜி எனப்படும் சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அறிக்கையில் சில யோசனைகளை பரிந்துரை செய்திருந்தது.
அதில் முக்கியமாக, வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்கள் இனிமேலாவது
விடுதலைப்புலிகளின் வழிமுறைகளை நிராகரிக்க வேண்டும் என்று ஐ சி ஜி அமைப்பு கூறியிருக்கிறது. அதற்க்கு பதில் அளித்து பேசும்போது இப்படி குறிப்பிட்டார்.
இலங்கை அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான கருத்து முரண்பாடுகள் கவலையளிப்பதாகவும், எந்தக் கட்சியினர் தமது குறிக்கோளில் உறுதிப்பாட்டுடன் உள்ளார்களோ அவர்களை தாம் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக் கப்பட்ட பின்னரான காலகட்டத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து, ஐ சி ஜி எனப்படும் சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அறிக்கையில் சில யோசனைகளை பரிந்துரை செய்திருந்தது.
அதில் முக்கியமாக, வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்கள் இனிமேலாவது
விடுதலைப்புலிகளின் வழிமுறைகளை நிராகரிக்க வேண்டும் என்று ஐ சி ஜி அமைப்பு கூறியிருக்கிறது. அதற்க்கு பதில் அளித்து பேசும்போது இப்படி குறிப்பிட்டார்.
ஆப்கான் தலைநகர் காபூலில் விடுதிகள் மீது ஆயுததாரிகள் தாக்குதல்.
ஆப்கான் தலைநகர் காபூலில் விடுதிகள் மீது ஆயுததாரிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் இந்திய தூதரக அதிகாரிகள் உட்பட இந்திய பிரஜைகள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்திய ஆயுததாரிகள் ஆப்கன் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதில் இந்தியப் பிரஜைகள் உட்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதல்களை இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் என்று ஆப்கன் அதிபர் ஹமீட் கர்சாய் கண்டித்துள்ளார்.
சிந்திக்க: இந்தியாவுக்கு தன்னுடைய உள்நாட்டு பிரச்சனைகளை தீர்க்கவே வழியில்ல இதில் அயல்நாட்டு பிரச்சனைகளில் எல்லாம் தலையை விட்டு வீண்வம்பை விலைக்குவங்குவது. இந்தியாகுள் ஆயிரம் பிரச்சனைகள் பஞ்சாப் ஆயூததாரிகள் , உல்பா ஆயூததாரிகள், மக்கள் புரட்சி படை மாவேஷ்ட்டுகள், காஷ்மீர் ஆயூததாரிகள், இப்படி பல பிரச்சனைகள் இந்த லட்சணத்தில் இவர்கள் போயி பங்களாதேஷ் பிரச்சனை, இலங்கை பிரச்சனை, ஆப்கானிஸ்தான் பிரச்சனை, பாகிஸ்தான் பிரச்னை, நேபால் பிரச்சனை, இப்படி கண்டத்திலும் தலையை நுழைப்பது, தங்கள் ரா உளவு அமைப்பை பயன்படுத்தி அடுத்த நாட்டு பிரச்சனைகளில் வீணாக தலையிடுவது. இப்படி செய்தால் இதுமாதிரி தான் நடக்கும். இலங்கைக்கு அமைதி படை அனுப்பி அந்த நாட்டு தமிழ் மக்களை கொன்று குவித்து ராஜீவ் காந்தியை பலி கொடுத்தாச்சி, இந்தியாவை பாதுகாக்க இந்த ராவும், மற்ற உளவு அமைப்புகளும் செயல் பட்டு ஒழுங்கா இருந்தால் இந்தியா உருப்படும். இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ.
சிந்திக்க: இந்தியாவுக்கு தன்னுடைய உள்நாட்டு பிரச்சனைகளை தீர்க்கவே வழியில்ல இதில் அயல்நாட்டு பிரச்சனைகளில் எல்லாம் தலையை விட்டு வீண்வம்பை விலைக்குவங்குவது. இந்தியாகுள் ஆயிரம் பிரச்சனைகள் பஞ்சாப் ஆயூததாரிகள் , உல்பா ஆயூததாரிகள், மக்கள் புரட்சி படை மாவேஷ்ட்டுகள், காஷ்மீர் ஆயூததாரிகள், இப்படி பல பிரச்சனைகள் இந்த லட்சணத்தில் இவர்கள் போயி பங்களாதேஷ் பிரச்சனை, இலங்கை பிரச்சனை, ஆப்கானிஸ்தான் பிரச்சனை, பாகிஸ்தான் பிரச்னை, நேபால் பிரச்சனை, இப்படி கண்டத்திலும் தலையை நுழைப்பது, தங்கள் ரா உளவு அமைப்பை பயன்படுத்தி அடுத்த நாட்டு பிரச்சனைகளில் வீணாக தலையிடுவது. இப்படி செய்தால் இதுமாதிரி தான் நடக்கும். இலங்கைக்கு அமைதி படை அனுப்பி அந்த நாட்டு தமிழ் மக்களை கொன்று குவித்து ராஜீவ் காந்தியை பலி கொடுத்தாச்சி, இந்தியாவை பாதுகாக்க இந்த ராவும், மற்ற உளவு அமைப்புகளும் செயல் பட்டு ஒழுங்கா இருந்தால் இந்தியா உருப்படும். இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ.
Feb 25, 2010
RSS நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கொல்லம் மேயர் மார்சிஸ்ட் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்.
கொல்லம் நகர மேயராக இருப்பவர் பத்மலோசனன். மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவாரான இவர் சி.ஐ.டி.யு. மாநில செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இச்சம்பவம் மார்க்சிஸ்ட் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பத்மலோசனன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியினர் கருத்து தெரிவித்தனர். ஆனால் மேயர் என்ற முறையில் தான் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், இதற்கு கட்சியின் அனுமதி தேவையில்லை என்றும் பத்மலோசனன் கூறினார்.
இந்நிலையில் கொல்லம் மாவட்ட மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கொல்லம் மேயர் பத்மலோசனனும் கலந்துகொண்டார். கூட்டத்தில், கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பத்மலோசனனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். அப்போது பத்மலோசனன், "நான் செய்தது தவறுதான்" என்று தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனாலும் அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து கொல்லம் மாநகராட்சி செயலாளருக்கு தனது உதவியாளர் மூலம் ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். ஆனால் மரபுபடி ராஜினாமா கடிதத்தை மேயர்தான் நேரில் தரவேண்டும் என்று கூறி செயலாளர் அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்துவிட்டார். இச்சம்பவம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்மலோசனன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியினர் கருத்து தெரிவித்தனர். ஆனால் மேயர் என்ற முறையில் தான் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், இதற்கு கட்சியின் அனுமதி தேவையில்லை என்றும் பத்மலோசனன் கூறினார்.
இந்நிலையில் கொல்லம் மாவட்ட மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கொல்லம் மேயர் பத்மலோசனனும் கலந்துகொண்டார். கூட்டத்தில், கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பத்மலோசனனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். அப்போது பத்மலோசனன், "நான் செய்தது தவறுதான்" என்று தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனாலும் அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து கொல்லம் மாநகராட்சி செயலாளருக்கு தனது உதவியாளர் மூலம் ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். ஆனால் மரபுபடி ராஜினாமா கடிதத்தை மேயர்தான் நேரில் தரவேண்டும் என்று கூறி செயலாளர் அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்துவிட்டார். இச்சம்பவம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிக தங்கம் வைத்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
புது தில்லி: தங்க நகை வாங்குவதில் இந்தியா முன்னணியில் உள்ளது ஆனால் தங்கம் மிக அதிக அளவில் இருப்பு வைத்துள்ள நாடுகளில் 10-வது இடத்தில் இந்தியா உள்ளது. இத்தகவலை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தங்கத்தின் இருப்பு அளவை அதிகரித்துக் கொள்ள சமீபத்தில் அன்னியச் செலாவணி நிதியத்திடமிருந்து (ஐஎம்எப்) 200 டன் தங்கத்தை இந்தியா வாங்கியது. இதனால் இந்தியாவில் தங்கத்தின் இருப்பு தற்போது 557.7 டன்னாக உயர்ந்துள்ளது. நாட்டில் கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியில் தங்கத்தின் இருப்பு 6 சதவீதமாகும். 1991-ம் ஆண்டு சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, இறக்குமதி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பரிந்துரையின்பேரில் 200 டன் தங்கம் பிரிட்டனிடம் அடமானம் வைக்கப்பட்டது.
தங்கத்தின் இருப்பு அளவை அதிகரித்துக் கொள்ள சமீபத்தில் அன்னியச் செலாவணி நிதியத்திடமிருந்து (ஐஎம்எப்) 200 டன் தங்கத்தை இந்தியா வாங்கியது. இதனால் இந்தியாவில் தங்கத்தின் இருப்பு தற்போது 557.7 டன்னாக உயர்ந்துள்ளது. நாட்டில் கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியில் தங்கத்தின் இருப்பு 6 சதவீதமாகும். 1991-ம் ஆண்டு சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, இறக்குமதி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பரிந்துரையின்பேரில் 200 டன் தங்கம் பிரிட்டனிடம் அடமானம் வைக்கப்பட்டது.
புதிய சூரியனை கண்டுபிடித்தனர் நாஸா விஞ்ஞானிகள்!
வாஷிங்டன்: விண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு அப்பால் பல்வேறு சூரியன்களும் அதன் துணை கிரகங்களும் உள்ளன. அவற்றை அமெரிக்க விண்வெளி துறையின் நாஸா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர். தற்போது புதிதாக ஒரு சூரியனை கண்டு பிடித்துள்ளனர். இதற்கு பிடி+20 1790 பி என பெயரிட்டுள்ளனர். இது ஜுபிடர் கிரகத்தை விட 6 மடங்கு பெரியது.
இது சூரியனின் சுற்றுப்பாதையில் உள்ள மெர்குரி கிரகத்துக்கு மிக அருகில் உள்ளது. இது பூமியில் இருந்து 83 ஒளி ஆண்டுகள் (லைட் இயர்) தூரத்தில் உள்ளது. ஆனால் அளவில் சூரியனை விட சிறியது. இந்த புதிய சூரியன் 3 1/2 கோடி ஆண்டு பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பு புதிதாக கண்டுபிடித்த கிரகம் 10 கோடி ஆண்டு பழமை வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். இந்த புதிய சூரிய கிரகம் குறித்து மரிய குருஷ் கால்லெஷ் மற்றும் ஜான்பர்னஸ் தலைமையிலான சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இது சூரியனின் சுற்றுப்பாதையில் உள்ள மெர்குரி கிரகத்துக்கு மிக அருகில் உள்ளது. இது பூமியில் இருந்து 83 ஒளி ஆண்டுகள் (லைட் இயர்) தூரத்தில் உள்ளது. ஆனால் அளவில் சூரியனை விட சிறியது. இந்த புதிய சூரியன் 3 1/2 கோடி ஆண்டு பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பு புதிதாக கண்டுபிடித்த கிரகம் 10 கோடி ஆண்டு பழமை வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். இந்த புதிய சூரிய கிரகம் குறித்து மரிய குருஷ் கால்லெஷ் மற்றும் ஜான்பர்னஸ் தலைமையிலான சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கோவாவில் போதைப் பொருள்களுடன் இஸ்ரேலிய வியாபாரி கைது.
பானாஜி:3.5லட்சம் ரூபாய் மதிப்புடைய போதைப் பொருட்களுடன் இஸ்ரேலிய குடிமகன் ஒருவர் கோவாவில் கைதுச் செய்யப்பட்டார்.
அஞ்சுனா பீச்சில் போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்த டேவிட் க்ரஹஸ் என்ற டூடூ என்பவர் தான் கைதுச் செய்யப்பட்டுள்ளார். டூடூ இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் ப்ரைவட் லிமிட்டட் என்ற நிறுவனம் இவர் பெயரில் தான் உள்ளது. நிறுவனம் ஆரம்பித்து 10 ஆண்டுகளாகியும் வரவு செலவு ஒன்றும் இதுவரைக் காட்டப்படவில்லை. இந்நிறுவனம் சந்தேகத்தின் நிழலில் உள்ளதால் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆன்டி நார்கோடிக் செல் போலீஸ் சூப்பிரண்டண்ட் பன்ஸல் கூறுகிறார்.
இந்நிறுவனத்தில் உள்ளூரைச் சார்ந்த இரண்டு இயக்குநர்கள் உள்ளனர். இவர்களிடமும் போலீஸ் விசாரணை நடத்தும். இந்நிறுவனம் வியாபரத்தில் ஒன்றும் ஈடுபடவில்லை என பன்ஸல் கூறுகிறார்.
2005 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு 32 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்ததாக ஆவணம் உள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். மருந்து வியாபாரி என்ற பெயரில் பிஸினஸ் விசாவில் கோவாவிற்கு வந்துள்ளார் டூடூ. இவருடைய வசிப்பிடத்தில் ஏராளமான மருந்து வியாபாரிகள் சந்தித்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் கூறுகிறது. டூடூவின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இவரின் நிறுவனத்தைக் குறித்து விரிவான விசாரணைக்கு துவங்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் போதைப்பொருள் வியாபாரம் பரவலாவதற்கு டூடூ தனது நிறுவனத்தை பயன்படுத்தினாரா என்பது குறித்தும் விசாரணை நடத்திவருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மஹாராஷ்ட்ராவில் 2008ஆம் ஆண்டு நடந்த போதைப் பொருள் வேட்டையின் போது டூடூ மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவிடம் சிக்கினார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அஞ்சுனா பீச்சில் போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்த டேவிட் க்ரஹஸ் என்ற டூடூ என்பவர் தான் கைதுச் செய்யப்பட்டுள்ளார். டூடூ இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் ப்ரைவட் லிமிட்டட் என்ற நிறுவனம் இவர் பெயரில் தான் உள்ளது. நிறுவனம் ஆரம்பித்து 10 ஆண்டுகளாகியும் வரவு செலவு ஒன்றும் இதுவரைக் காட்டப்படவில்லை. இந்நிறுவனம் சந்தேகத்தின் நிழலில் உள்ளதால் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆன்டி நார்கோடிக் செல் போலீஸ் சூப்பிரண்டண்ட் பன்ஸல் கூறுகிறார்.
இந்நிறுவனத்தில் உள்ளூரைச் சார்ந்த இரண்டு இயக்குநர்கள் உள்ளனர். இவர்களிடமும் போலீஸ் விசாரணை நடத்தும். இந்நிறுவனம் வியாபரத்தில் ஒன்றும் ஈடுபடவில்லை என பன்ஸல் கூறுகிறார்.
2005 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு 32 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்ததாக ஆவணம் உள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். மருந்து வியாபாரி என்ற பெயரில் பிஸினஸ் விசாவில் கோவாவிற்கு வந்துள்ளார் டூடூ. இவருடைய வசிப்பிடத்தில் ஏராளமான மருந்து வியாபாரிகள் சந்தித்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் கூறுகிறது. டூடூவின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இவரின் நிறுவனத்தைக் குறித்து விரிவான விசாரணைக்கு துவங்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் போதைப்பொருள் வியாபாரம் பரவலாவதற்கு டூடூ தனது நிறுவனத்தை பயன்படுத்தினாரா என்பது குறித்தும் விசாரணை நடத்திவருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மஹாராஷ்ட்ராவில் 2008ஆம் ஆண்டு நடந்த போதைப் பொருள் வேட்டையின் போது டூடூ மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவிடம் சிக்கினார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பசுவதைத் தடைச்சட்டம்: கர்நாடகா அரசுக்கெதிராக கண்டன பேரணி.

பெங்களூர்:பசுவதைத் தடைச்சட்டத்தை கொண்டுவர தீர்மானம் எடுத்திருக்கும் கர்நாடகா அரசின் பாசிசப் போக்கை கண்டித்து தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு சமூக நலன் கொண்ட அமைப்புகள் பெங்களூர் கண்டனப் பேரணியொன்றை நடத்தின. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா, கர்நாடகா மாட்டு இறைச்சி வியாபாரிகள் சங்கம், கர்நாடகா கோமு சவ்ஹார்த வேதிக, திப்பு ஐக்கிய முன்னணி, ஸ்டீஃபன்ஸ் ஸ்கொயர் வியாபாரிகள் சங்கம், ப்ரஜா விமோச்சன சலுவாலி, கர்நாடகா தலித் சங்கர்ஷ் சமிதி,சமதா சைனிக் தல் ஆகியன பங்கேற்றன.
கண்டனப் பேரணி அரசுக்கலைக் கல்லூரியிலிருந்து துவங்கி பன்னப்பா பூங்காவில் நிறைவுற்றது. இந்த கண்டனப் பேரணியில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த உறுப்பினர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். இதனால் பெங்களூர் நகரம் சில மணிநேரம் ஸ்தம்பித்தது.
Feb 24, 2010
வெளிநாட்டு வாழ்கையை பற்றிய ஒரு துயரமான உண்மை.

Dear Father & mother : Today I am completetd 5 years in the Gulf. I am decided to come at home next month. Within this 5 years, I have zero balance apart from clear out my visa expenses and availed one vacation before. Upon this vacation, I dont like to return Gulf. I have sound health to do any manual job at home country.
Let me know your suggestion, Yours loving Jamal.
Dear Jamal, father writing : Received your letter and very happy to know about your vacation. Rest will continue your mother. Dear son, Do you know about the condition of our house? Rainy season, Nobody can to stay inside the house. Repair and maintence is very expensive with this old wooden items, All are suggesting to prefer a concrete house. Without home, do you know, there is no alternative. If you dicided to stop Gulf, can you do this with your limited income?. I am just reminding this, you can decide what you like.
Yours loving mother.
Dear Mother, Now I am completed 10 years at this desert. I like to come home next month. Within these period, we rebuilt our house, and I completed all the related loans. Now I am planning to settle home and expecting to meet our day to day expenses by Taxi driving. I already fedup with this desert life. I wants to live with my kids. Let me know your suggestions. Yours loving Jamal.
Dear Jamal, Received your letter which is very regrettable when I read. My son started to suffer for us at his childhood. But one more thing I reminding you. Your sister Zainaba is aged more than 20. Did you have any arrangement or plan to get her marry. I have only one ambition, that is to die after her marriage. Dont feel bad, I am not passing any burden to you, you can decide yourself. Yours loving Mother.
Dear Mother and Zuhara (wife), Now I am completed 14 years at this January. I fed up with this Gulf life. I can not continue more here. I am deciding to cancel my Visa. Within the last four years, we could arrange the marriage of Zainaba, which was done well with the help of Allah higher than our expectation, and paid out all expenses related to her marriage.
Also settled my other loans too. Now I am deciding to settle at home and start any job like light driving or similar. I can not do any heavy work, because I have abnormal BP and Sugar. If I continue here, I am forced to pay all my salary for medical expenses, so it is better to continue any Unani treatement at home. Yours Jamal.
Dear Jamal, I shed much tears after reading your letter. Anyhow, my son, you dont go back to Gulf any more. But Zuhra (wife) wants to write something. Dear my sweet, after our marriage, I am not requested anything from you, but now I am forced to ask something. After marriage of your brother iqbal, your mother is totally against me. Now your mother is depeding his wife for everything. Also I heard, your mother is planning to give this house to your brother. If any dispute arises, where can we go with our kids. If you are dicided to settle home, can you possible to make a house for our own. Do you know the price of steel and Cement and labour charges, which is not affordable. I am just expressing my anxious, you can decide yourseff.
Yours loving Zuhara.
Dear Zuhara, Now I am completed 19 years at my gulf life. Within this last four years, we built a new house with my effort which is higher than your expectation. Now I have no balance, except the retirement benefit from the compnay, i.e my final settlement around SR 25000/- Only that is my net balance. Anyhow turning back, I have satisfaction, I could done something for others. From now, I can not continue here. Last 19 years, I could not understand what is a family life. Now I am deciding to settle home and I wants to live with you and children. This month last, I am retiring from my job, see you face to face, yours loving Jamal.
Dear my sweet loving: After reading your letter, I am very happy to know about your dicision to discontinue the gulf life even you are late. But our son requested me to write one thing to you. He like to join Engineering course. He got an admission Card from Amritha Auto Engineering college, Coimbatore . First year needs to pay 4 Lakhs (SR 40000/-) then each year 3 lakhs each. No need to pay cash down at one stroke, they agreed instalment payment. Students learnihng there are all expartiates sons. Fist instalment must pay on or before this 30th.
Expecting your reply soon, Yours loving Zuhra.
He spent a sum more for the education of his son and to get marry his daughter, then now he completed 27 years. Now he is on the way to the Airport with his ultimate balance of Blood Sugar, Bood pressure, back pain and ulcer. On the way incidentlly, he noticed a letter in his pocket , which he received from home, not opened yet.
That is the first letter he did not read in his Gulf life.
நடிகர் கமலின் இஸ்லாமிய விரோத சிந்தனை.
ஒடுக்கப்படும் தேசிய இனமான இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் இழிவூபடுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன். உன்னைப்போல் ஒருவன் படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுத்த கமல் திரும்பவும் தனது பார்பனிய புத்தியை காட்டிவிட்டார். இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட கமல் ஜக்குபாய் திருட்டு விசிடி வெளியானதை தொடர்ந்து நடிகர் சங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய கமல் என்னும் காமன்மேனின் பேச்சு அபாயத்தின் உச்சமாகவும், விஷத் தன்மையுடனும் இருந்தது. ‘‘குறைந்த விலையில் வி.சி.டி.யிலும், டி.வி.டி.யிலும் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமாக நினைக்கிறார்கள். அதை திருத்த முடியாது.
ஹேராம் சி.டி. பர்மா பஜாரில் விற்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்கள் எல்லாம் கறுப்பு பணத்தில் இருந்து வருவதுதான். திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் எல்லாம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். திருட்டு வி.சி.டி. பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்’’ என்பது காமன்மேன் கமலின் பேச்சு.
மிக அபாயகரமான இந்தப் பேச்சின் பொருள் என்ன? திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில்தான் மும்பையில் குண்டு வைக்கிறார்கள் என்றால் கமல் யாரை சொல்கிறார்? இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. மிக நேரடியாக முஸ்லீம்களை குறிவைத்தே இந்தக் குற்றச்சாட்டை அவர் சொல்கிறார். ஏன், திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில் இருந்து கரசேவையும், மாலேகான் குண்டுவெடிப்பும் நடக்காதா? பர்மா பஜாரில் திருட்டு வி.சி.டி. விற்கும் அத்தனை பேரும் பாய்களா? அப்படியே விற்றாலும் அந்த பணம் தேச விரோத செயல்களுக்குதான் பயன்படுத்தப்படுகிறது என்ற முடிவுக்கு கமல் எப்படி வருகிறார்? அவை அடிமனதில் ஊறிக் கிடக்கும் இஸ்லாமிய காழ்ப்பில் இருந்து வரும் சொற்கள். கமலின் இந்தப் பேச்சை வைத்து அவர் மீது வழக்கு தொடுப்பதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன. அப்புறம், திருட்டு வி.சி.டி. விற்கும் பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றால், சினிமாக்காரர்கள் சம்பாதிக்கும் பணம் எல்லாம் நாட்டை வளமாக்கப் பயன்படுகிறதா என்ன?
கும்பகோணம் தீ விபத்தின்போது பந்தாவாக ‘நான் 5 லட்சம் தாறேன், நான் 10 லட்சம் தாறேன்’ என்று அறிக்கைவிட்ட கொழுப்பெடுத்த கோடீஸ்வர நடிகர்களில் முக்கால்வாசிப் பேர் இதுவரைக்கும் ஒரு பைசாவும் தரவில்லை. இதைப்பற்றி பலமுறை பத்திரிகைகளில் செய்திகள் வந்தும் அந்த நேர்மையின்மைப்பற்றி பேசவே மறுக்கிறார்கள். இந்த யோக்கியவான்கள்தான் இப்போது திருட்டு வி.சி.டி. பற்றி அலறுகின்றனர். ‘சரத்குமாருக்கே இந்த கதியா, ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கே இந்த நிலைமையா?’ என்று இழவு வீடு போல் நடிக்கின்றனர். சில நடிகர்கள் ஒரு படி மேலே போய் ‘தமிழனுக்கு சொரணை இல்லை. திருட்டு வி.சி.டி. பார்த்துக் கெட்டுப்போறான்’ என்று சாபம் விடுகிறார்கள். சினிமா என்பது ஒரு தொழில். அதில் ஏற்படும் பிரச்னைக்கும் தமிழனின் சொரணைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஒரு தொழிலில் சந்திக்கும் சிக்கலை சமூகப் பிரச்னையாக மாற்றுகின்றனர். ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது? லாபகரமாக தியேட்டருக்கு வந்து ஓடினால் மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்போகிறாரா ராதிகா? உழைக்கும் மக்களின் பணத்தை கேளிக்கையின் பெயரால் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் இவர்களின் அநியாயத் திருட்டைவிட வேறு பெரிய திருட்டு ஊரில் இல்லை.
ஹேராம் சி.டி. பர்மா பஜாரில் விற்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்கள் எல்லாம் கறுப்பு பணத்தில் இருந்து வருவதுதான். திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் எல்லாம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். திருட்டு வி.சி.டி. பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்’’ என்பது காமன்மேன் கமலின் பேச்சு.
மிக அபாயகரமான இந்தப் பேச்சின் பொருள் என்ன? திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில்தான் மும்பையில் குண்டு வைக்கிறார்கள் என்றால் கமல் யாரை சொல்கிறார்? இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. மிக நேரடியாக முஸ்லீம்களை குறிவைத்தே இந்தக் குற்றச்சாட்டை அவர் சொல்கிறார். ஏன், திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில் இருந்து கரசேவையும், மாலேகான் குண்டுவெடிப்பும் நடக்காதா? பர்மா பஜாரில் திருட்டு வி.சி.டி. விற்கும் அத்தனை பேரும் பாய்களா? அப்படியே விற்றாலும் அந்த பணம் தேச விரோத செயல்களுக்குதான் பயன்படுத்தப்படுகிறது என்ற முடிவுக்கு கமல் எப்படி வருகிறார்? அவை அடிமனதில் ஊறிக் கிடக்கும் இஸ்லாமிய காழ்ப்பில் இருந்து வரும் சொற்கள். கமலின் இந்தப் பேச்சை வைத்து அவர் மீது வழக்கு தொடுப்பதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன. அப்புறம், திருட்டு வி.சி.டி. விற்கும் பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றால், சினிமாக்காரர்கள் சம்பாதிக்கும் பணம் எல்லாம் நாட்டை வளமாக்கப் பயன்படுகிறதா என்ன?
கும்பகோணம் தீ விபத்தின்போது பந்தாவாக ‘நான் 5 லட்சம் தாறேன், நான் 10 லட்சம் தாறேன்’ என்று அறிக்கைவிட்ட கொழுப்பெடுத்த கோடீஸ்வர நடிகர்களில் முக்கால்வாசிப் பேர் இதுவரைக்கும் ஒரு பைசாவும் தரவில்லை. இதைப்பற்றி பலமுறை பத்திரிகைகளில் செய்திகள் வந்தும் அந்த நேர்மையின்மைப்பற்றி பேசவே மறுக்கிறார்கள். இந்த யோக்கியவான்கள்தான் இப்போது திருட்டு வி.சி.டி. பற்றி அலறுகின்றனர். ‘சரத்குமாருக்கே இந்த கதியா, ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கே இந்த நிலைமையா?’ என்று இழவு வீடு போல் நடிக்கின்றனர். சில நடிகர்கள் ஒரு படி மேலே போய் ‘தமிழனுக்கு சொரணை இல்லை. திருட்டு வி.சி.டி. பார்த்துக் கெட்டுப்போறான்’ என்று சாபம் விடுகிறார்கள். சினிமா என்பது ஒரு தொழில். அதில் ஏற்படும் பிரச்னைக்கும் தமிழனின் சொரணைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஒரு தொழிலில் சந்திக்கும் சிக்கலை சமூகப் பிரச்னையாக மாற்றுகின்றனர். ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது? லாபகரமாக தியேட்டருக்கு வந்து ஓடினால் மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்போகிறாரா ராதிகா? உழைக்கும் மக்களின் பணத்தை கேளிக்கையின் பெயரால் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் இவர்களின் அநியாயத் திருட்டைவிட வேறு பெரிய திருட்டு ஊரில் இல்லை.
Feb 23, 2010
சரத் பொன்சேகாவுக்கு விடுதலை மறுப்பு.
இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான உத்தரவை வழங்க இலங்கை உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சரத் பொன்சேகாவின் மனைவி சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த சரத் பொன்சேகாவை, தொடர்ர்ந்து தடுத்து வைத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், அவரை இராணுவ நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்த விளைகிறது. ஆனால், தான் தற்போது இராணுவத்தில் இல்லாத சாதாரண பொதுமகன் என்பதால் தன்னை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடாது என்று சரத் பொன்சேகா எதிர்த்து வருகிறார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த சரத் பொன்சேகாவை, தொடர்ர்ந்து தடுத்து வைத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், அவரை இராணுவ நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்த விளைகிறது. ஆனால், தான் தற்போது இராணுவத்தில் இல்லாத சாதாரண பொதுமகன் என்பதால் தன்னை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடாது என்று சரத் பொன்சேகா எதிர்த்து வருகிறார்.
மாவோயிஸ்டுகள் 72 நாள் போர் நிறுத்தம்!
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வசதியாக பிப்ரவரி 25ஆம் தேதியில் இருந்து மே 7ஆம் தேதிவரை 72 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் நடத்தி வரும் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட வேண்டும். அதற்குப்பதிலாக, பழங்குடியின பகுதிகளில் மேம்பாட்டு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவோயிஸ்டு தலைவர் கிஷன்ஜி கூறியுள்ளார்.
மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை என்ற பெயரில், அப்பாவி மக்கள் மீதான இடைவிடாத வன்முறையை நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் நாங்கள் வரவேற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் நடத்தி வரும் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட வேண்டும். அதற்குப்பதிலாக, பழங்குடியின பகுதிகளில் மேம்பாட்டு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவோயிஸ்டு தலைவர் கிஷன்ஜி கூறியுள்ளார்.
மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை என்ற பெயரில், அப்பாவி மக்கள் மீதான இடைவிடாத வன்முறையை நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் நாங்கள் வரவேற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்
Feb 22, 2010
மாபெரும் எழுச்சியை ஏற்ப்படுத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய சமூக எழுச்சி மாநாடு.
மாநாட்டின் இரண்டாம் நாளின் பிற்பகல் 2.30 மணிக்கு அண்ணா நகர் சுகுணா ஸ்டோர் சந்திப்பில் சையது அஹமது ஷஹீது நுழைவாயிலில் சமூக எழுச்சி மாநாட்டு பேரணிக்காக அலைகடலென மக்கள் கூட்டம் திரண்டனர். அணிதிரண்ட மக்களை மாநில பொருளாளரும் விடியல் வெள்ளி ஆசிரியருமான எம். முஹம்மது இஸ்மாயில் வரவேற்றார். மக்களின் மாநாட்டு கோஷங்கள் விண்ணை முட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொது செயலாளர் கே.எம்.ஷரீஃப் எழுச்சிப் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
வீரர்களின் அணிவகுப்பு கண்ணை கவர மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் அதனைத் துடர்ந்து அணி வகுக்க கோஷங்கள் இட்டு அதனைத் தொடர்ந்து மக்கள் அணிவகுத்து வீறு நடை போட்டு நடந்து சென்றனர். பல நுற்றுக்கணக்கான மார்க்க அறிஞர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். பேரணியில் ஃபாசிஸம் குஜராத் கொடூரம் இரட்டை நீதி ஏகாதிபத்திய பயங்கரவாதம் தீண்டாமை போலி என்கவுன்டர் அமெரிக்க இஸ்ரேல் கூட்டு பயங்கரவாதம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றை மக்களுக்கு விளக்குமாறும் இடஒதுக்கீடு சமூக வலிமையடைதல் பாபரி மஸ்ஜித் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாகவும் பேரணிக்கு இடையிடையே அதற்குத் தகுந்த வேடங்களில் காட்டப்பட்டன. பேரணி மாநாட்டுத் திடலில் முடிவுற்றது.
சரியாக மாலை 6.50 மணிக்கு பொது கூட்டம் ஷஹீது திப்பு சுல்தான் திடலில் துவங்கியது. மாநாட்டு ஒருங்கினைப்பாளரும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் துணைத் தலைவரான ஏ.எஸ் இஸ்மாயில் வரவேற்புறையாற்றினார். மாநில தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமை உரையாற்றினார். அவரது உரையில் 'முஸ்லிம் சமூகத்தின் மீது இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் அளவுகடந்து சென்று கொண்டிருக்கின்றது. உரிமைகளுக்காக நியாயமான கோரிக்கைகளுக்காக ஜனநாயக அடிப்படையில் போராடும் முஸ்லிம்களை குற்றவாளியாக சித்தரித்து புகைப்படம் எடுப்பது கைரேகை பெறுவது பொய்வழக்கு போடுவது என மனித உரிமை மீறல்கள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது. இந்திய அளவில் 13.4சதவீதமும் தமிழகத்தில் 5.6சதவீதமும் உள்ள முஸ்லிம்கள் எதில் நீதியைப் பெற்றிருக்கின்றார்கள். கல்வி பொருளாதாரம் அரசியல் என அனைத்து துறைகளிலும் முஸ்லிம்களுக்கு சமூக நீதியின் அடிப்படையிலும் வழங்க வேண்டிய உரிய பங்கீடு மறுக்கப்பட்டிருக்கின்றது.
தமிழகத்தில் அறிஞர் அண்ணா காலம் தொட்டே முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையான இடஒதுக்கீட்டை தமிழக அரசு தந்துள்ளது. நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால் முஸ்லிம்களின் சதவீதத்திற்கு ஏற்றார் போல் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம். ஆனாலும் 3.5சதவீதம் என்பது முஸ்லிம்களுக்கு நன்மை ஏற்படட்டும் என்கிற நன்நோக்கத்தின் துவக்கமாகவே கருதுகின்றோம். எனவே இதை அதிகரித்து முஸ்லிம்களின் சதவீதத்திற்கு தகுந்தார் போல் இடஒதுக்கீடு தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
எங்கே நீதி? நீதிமன்றங்கள்தான் நீதி வழங்கும் இறுதி மன்றம். ஆனால் நீதிமன்றங்கள் கூட முஸ்லிம்களை வஞ்சிக்கின்றன. நீதிமன்றங்களால் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டதின் மறக்க முடியாத அடையாளம்தான் பாபரி மஸ்ஜித் இடிப்பு. நமது தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் 2008ல் 48 கிராமத்தைத் தேர்ந்தெடுத்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 7 கிராமத்தில் தலித்துகள் சுதந்திரமாக நடமாட முடிவதில்லை. 29 கிராமங்களில் பொது இடங்களில் தலித்கள் டீ கடை வைப்பதற்குக்கூட அனுமதி இல்லை 11 கிராமங்களில் அரசே நடத்தும் கிராம சபைக் கூட்டங்களில்கூட தலித்துகள் சரிசமமாக அமர முடிவதில்லை. தபால் துறை தலித்துகளுடைய பகுதியில் வீடு வீடாக கடிதங்கள் வழங்குவதில்லை என்பது தெரியவந்துள்ளது. இவையெல்லாம் கற்பனைக் கதைகளோ பழைய வரலாறோ அல்ல. நவீன காலத்தின் கொடூரமான ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மைகள். எனவே நாம் போராடியே தீர வேண்டும் இப்போராட்டதில் முழு நியாயமும் நம் பக்கம்தான். வாருங்கள் நாம் ஒன்றிணைவோம். சுந்திரம்! நீதி! பாதுகாப்பு! நமக்கும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் போராடுவோம். வலிமை பெறுவோம்.' என்று கூறினார்.
தேசிய தலைவர் இ.எம் அப்துர் ரஹ்மான் துவக்கவுரையாற்றினார். அவரது உரையில் தமிழ்நாட்டிற்கு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கெதிராக நிலவி வந்த ஜாதியம் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராகப் போராடி நிதியை பெற்றுத் தந்த வரலாறு உண்டு. தந்தை பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கம் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இந்த சமூக எழுச்சி அத்தகைய ஒரு மாநாடு பாரம்பரிய கலாச்சாரத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் இப்படியொரு எழுச்சி மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் வகுப்புவாதம் தலைவிரித்து ஆடி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு இயந்திரமும் நீதித்துறையும் தவறிவிட்டது. இன்னும் ஒருபடி மேலே சென்று இத்தகைய வகுப்புவாத சக்திகளின் ஊதுகுழலாக செயல்பட்டும் வருகிறார்கள்.
மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக போராடினால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுகிறார்கள். இன்றைய முக்கிய தேவை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிய பங்கீடு கொடுப்பதே. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சென்ற பதவிக் காலத்தில் 36 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தது தற்போது 30 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாக குறைந்துள்ளனர். இத்தகைய அவல நிலையைப் போக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு புதிய அரசியல் இயக்கத்தை தேசிய அளவில் உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து 'பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை' என்ற இலட்சிய முழக்கத்தோடு சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற தேசிய இயக்கம் உருவாகியது. இந்த மாபெரும் இயக்கம் தற்போது நிலவிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் என்று கூறினார். மேலும் தேசிய அளவில் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையை உடனே அமுல்படுத்தி முஸ்லிம்களுக்கு 10மூ இடஒதுக்கீடு வழங்கக் கோரி தேசிய அளவில் பிரச்சாரம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடந்து வருகிறது என்றும் கூறினார்.
ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபுபக்கர் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் 'எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் முஸ்லிம்கள் மட்டுமே குறிவைக்கப் படுகின்றார்கள். முஸ்லிம்களுக்கு நகரங்களில் ப்ளாட்டுகள் கிடைப்பதில்லை. முஸ்லிம்களுக்கு ராணுவத்தில் காவல்துறையில் உளவுத்துறையில் வேலைக் கிடைப்பதில்லை. இங்கு ஹிந்து மத அதிகார சக்திகள் ஆதிக்கம் செலுத்துவது போல் சர்வதேச அளவில் பொருளாதார ஏகாதிபத்திய சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதுதான் உலக முதலாளித்துவம். உலகில் இன்று ஆட்சி புரிவது அரசியல் மையங்களல்ல. மாறாக முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கு இணங்க செயல்படும் உளவுத்துறை நிறுவனங்களாகும். இவர்களிடமிருந்து தப்புவதற்கு எந்தவொரு அரசியல் கட்சிகளாலும் முடிவதில்லை. ஏன் ஒபாமாவுக்கும் மன்மோகன் சிங்குக்கும் கூட இயலாது. இதில் தலையிட சிறிதளவேனும் துணிச்சலை காட்டியுள்ளார் தமிழகத்தின் ப.சிதம்பரம். இது ஓரளவு பாராட்டிற்குரியதுதான். இத்தகையதொரு ஆபத்தான சூழலில்தான் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து வாழ்வுரிமைக்காக புதிய பாதைகளை தேட சொந்தம் காலில் நின்றுக்கொண்டு தன்னம்பிக்கையோடு போராடுவதற்கு புதியதொரு அரசியல் கட்சியை உருவாக்க பாப்புலர் ஃப்ரண்ட் முன் வந்தது. அதன் பலன் தான் கடந்த ஆண்டு ஜுனில் துவங்கப்பட்ட சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ). எஸ்.டி.பி.ஐ இந்த குறுகிய காலக்கட்டத்தில் 16 மாநிலங்களில் அதனுடைய இருப்பை அறிவித்துவிட்டது.
திராவிடர் கழகம் தலைவர் திரு.கி.வீரமணி சமூக சமத்துவ படை நிறுவனரும் தலைவருமான திருமதி.பா.சிவகாமி ஐ.ஏ.எஸ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொது செயலாளர் அ.ஃபக்ரூதீன் ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் கே.கே.ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரளா மாநில தலைவர் வி.பி. நஸ்ரூதீன் அவர்கள் கர்நாடகா மாநில தலைவர் எஸ்.அஃப்ஸர் பாஷா அவர்கள் ஆந்திரா மாநில தலைவர் மவ்லானா கலீமுல்லா சித்திகீ அவர்கள் மனித உரிமைகளின் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில தலைவர் பா.மோகன் அவர்கள் ஜமாத்துல் உலமா சபை மாநில துணைத் தலைவர் டி.ஜே.எம் ஸலாஹீத்தீன் ரியாஜி அவர்கள் மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவனரும் தலைவருமான அச.உமர் ஃபாரூக் அவர்கள் மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் கே.எம்.ஷரீஃப் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள்.
இறுதியாக பின்வரும் மாநாட்டுத் தீர்மானங்கள் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷாஜகான் மாநில செயளாளர் ஏ.ஹாலித் முஹம்மது மற்றும் மாநில பொருளாளர் எம். முஹம்மது இஸ்மாயில் ஆகியோரால் வாசிக்கப்பட்டது.
தீர்மானங்கள்:
1. மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த கோரிக்கை:
மத்திய அரசால் மார்ச் 15 - 2005ல் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் நியமிக்கப்பட்ட மொழி மற்றும் மத சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் தன்னுடைய அறிக்கையினை மே 22-2007 அன்று பிரதமரிடம் சமர்ப்பித்தது. இந்த ஆணையம் சிறுபான்மை மக்களுக்கு 15மூ இடஒதுக்கீடும் அதில் 10மூ முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டுமென பரிந்துரை செய்திருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வும் தனது தேர்தல் அறிக்கையில் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்துவோம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10மூ இடஒதுக்கீடு வழங்கக் கோரி இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதுபோன்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் முஸ்லிம்களுக்கு 3.5சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதை இம்மாநாடு பாராட்டுகின்ற அதே வேளையில் தமிழக முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அவர்களின் சமூக பொருளாதார கல்வி ஆகியவற்றினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்று இம்மாநாடு கருதுகின்றது. எனவே முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 6சதவீதம் வழங்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
2.குண்டுவெடிப்புகளை மறுவிசாரணை செய்:
இந்தியாவில் முக்கிய நகரங்களில் அவ்வப்போது குண்டு வெடிப்பதும் முஸ்லிம்களை மட்டும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கும் தொடர்கின்றது. மலேகான் நன்தித் தென்காசி கோவா போன்ற குண்டுவெடிப்புகளில் புலன் விசாரணைக்குப் பின் சங்பரிவாரங்களின் தொடர்பு வெளிவந்த பின்பும் இந்நிலை தொடர்கின்றது. எனவே 1992க்குப் பிறகு நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகளையும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மனித உரிமை ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய சுதந்திரமான ஆணையத்தின் கீழ் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகின்றது.
3. மரபணு விதைகளை தடை செய்:
சமீப காலமாக உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் என்னும் பெயரில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியாவின் வளங்களை தாரை வார்ப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கின்றது. அதன் தொடர்ச்சியாக இந்திய விவசாயிகளை அடிமைகளாக்கும் முயற்சியாக அறிமுகமானவையே மரபணு விதைகள். ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட மரபணு பருத்தி விதைகளால் ஆயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி. கத்திரிக்காயை சந்தைப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்கிறது. விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் மரபணு விதைகளை முழுமையாகத் தடை செய்ய வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு கோருகின்றது.
4. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து:
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணத்தினால் தாறுமாறாக விலைவாசி ஏறிக் கொண்டு செல்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை சாமான்ய மக்களால் வாங்க முடியாத உயரத்திற்கு ஏறிக் கொண்டே செல்கிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசாங்கமோ சாக்குப் போக்குகளையும் பொய் வாக்குறுதிகளையும் அளித்து வருகிறது. விலைவாசி உயர்வை உடனே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
5. பாபர் மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும்:
சங்பரிவார ஃபாசிஸ்டுகளால் பாபர் மஸ்ஜித் 1992 டிசம்பர் 6 அன்று இடிக்கப்பட்டது.தொடர்ந்து நரசிம்மராவ் அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி லிபரான் தலைமையிலான கமிஷன் 17ஆண்டுகளுக்குப் பிறகு சமர்ப்பித்த தனது அறிக்கையில் பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமாக 68 பேர் மீது குற்றம் சாட்டியது. ஆனால் மத்திய அரசோ யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முயற்சி செய்ய வில்லை. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டவுடன் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு மஸ்ஜிதை அதே இடத்தில் கட்டித் தருவதாக வாக்களித்திருந்தது. மஸ்ஜித் இடிக்கப்பட்டு 17 ஆண்டுகளாகியும் 2 முறை காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த போதும் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு தவறி விட்டது கண்டிக்கத்தக்கது.இடிக்கப்பட்ட அதே இடத்தில் பாபர் மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டி முஸ்லிம்களிடத்தில் ஒப்படைக்குமாறும்இ நீதிபதி லிபரான் அவர்களால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 68 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
6. முஸ்லிம்கள் தங்கள் சொந்த வளங்களைப் பயன்படுத்தியும் முன்னேற முயற்சிக்க
வேண்டும்:
இந்தியாவில் முஸ்லிம் சமூகம் கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரம் அரசியல் என அனைத்துத் துறைகளிலும் பின்தங்கிய அடிமை சமூகமாகவே வாழ்ந்து வருகின்றது. இந்நிலையை மாற்றுவதில் அரசாங்கத்திற்கு எந்த அளவு கடமையிருக்கின்றதோ அதே அளவு தம்முடைய சொந்த வளங்களைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டிய கடமை முஸ்லிம் சமூகத்திற்கும் இருக்கின்றது என்று பாப்புலர் ஃப்ரண்ட் கருதுகிறது. எனவே முஸ்லிம் சமுதாயம் தனது சொந்த வளங்கள் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தி கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரம் கலாச்சாரம் இவற்றில் தங்களை சக்திப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென இம்மாநாடு முஸ்லிம் சமூகத்தைக் கேட்டுக் கொள்கின்றது.
7.முஸ்லிம் சிறைக் கைதிகள்:
இந்தியாவில் முஸ்லிம்களுடைய சமூக நிலைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சச்சார் கமிஷன் தனது அறிக்கையில் எல்லாத் துறைகளிலும் பின்தங்கியிருக்கின்ற முஸ்லிம் சமுதாயம் இந்தியாவிலிருக்கக் கூடிய சிறைக் கைதிகள் விஷயத்திலும் தங்களின் விகிதாச்சாரத்தைவிட அதிகமான எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றனர் என்கிற வேதனையான விஷயத்தையும் குறிப்பிட்டிருந்தார். இதில் சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகமும் விதிவிலக்கில்லாமல் முன்னணியில் இருக்கின்றது என்பதுதான் வேதனையிலும் வேதனை. 5.6சதவீதம் முஸ்லிம்கள் வாழக்கூடிய தமிழகத்தில் சிறை கைதிகளாக உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 9.6சதவீதம் என சச்சார் கமிஷன் தெரிவித்துள்ளது. சிறையில் முஸ்லிம்கள் தங்களது சதவிகிதத்தை விட அதிகமாக இருக்கும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது வேதனையளிக்கிறது. எனவே தமிழக அரசு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்கள்இ விசாரணைக் கைதிகளாகவே நீண்ட காலம் சிறையிலிருக்கும் முஸ்லிம்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து இந்நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளை உடனே மேற்கொள்ளுமாறு தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
8.தீவிரவாதிகளை உருவாக்கும் உளவுத்துறை:
இந்தியா முழுவதும் குண்டுகள் வெடிப்பதும் குண்டு வெடித்த உடனேயே உளவுத்துறையில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவதும் போலி என்கவுன்டர்கள் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனுடைய தொடர்ச்சியாக கடந்த 2006 ஜூலை 22 அன்று கோவையில் உளவுத்துறை ஏ.சி ரத்தின சபாபதியால் வெடிகுண்டு நாடகம் அரங்கேற்றப்பட்டது 5 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பெருமளவு வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும் கோவையைத் தகர்க்க சதி எனவும் மீடியாக்கள் மூலமாக தமிழகத்தை பீதிக்குள்ளாக்கியது. இந்த நாடகத்தை விசாரிப்பதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுப் பிரிவு நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த தனது அறிக்கையில் இவையனைத்தும் ஏ.சி.ரத்தின சபாபதி மற்றும் சில காவல்துறை அதிகாரிகளின் சதி என்பதை தெளிவுபடுத்துகிறது. அன்றிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் நடத்தியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை இம்மாநாடு கண்டிப்பதுடன் உடனடியாக ரத்தினசபாபதி மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடைபெறாமல் தடுக்குமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
9.வக்ஃப் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும்:
முஸ்லிம்களின் மூதாதையர்களால் சமுதாய நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டுமென்ற நோக்கில் வக்ஃப் செய்யப்பட்ட பல இலட்சம் கோடிக்கணக்கான சொத்துக்கள் முறைப்படுத்தப்படாமல் பல்வேறு அரசு துறைகள் மற்றும் தனிநபர்களின் ஆக்கிரமிப்பிலும் சமுதாயத்திற்கு எந்த பயனுமின்றி இருப்பது வருத்தத்திற்குரியது. எனவே இந்தியா முழுவதிலுமுள்ள வக்ஃப் சொத்துக்களை மீட்டு முஸ்லிம்களுடய நலனுக்கு பயன்படும் வகையில் முறைப்படுத்த வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு வேண்டுகிறது. குறிப்பாக தமிழகத்தில் விலைமதிப்பு மிக்க வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள செய்தியும் அதற்கு அதிகார வர்க்கம் துணைபோகும் நிலையும் உள்ளது. இந்நிலையை மாற்றி தமிழக அரசு வக்ஃப் சொத்துக்களை மீட்டு முறைப்படுத்த வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.
10.தீண்டாமை ஒழிப்பு:
நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளாகியும் சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் அளவிற்கு விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டோம் என பெருமைப்படும் இந்தக் காலக்கட்டத்திலும் கூட தலித்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிரான வன்கொடுமை பாலியல் பலாத்காரங்கள் தீண்டாமை இரட்டை டம்ளர் முறை ஆலயங்களுக்குள் நுழைய தடை வழிபாட்டு உரிமை மறுப்பு உள்ளாட்சி துறைகளில் வெற்றிபெற்றும் தலித்கள் நிர்வாகம் செய்ய முடியாத நிலை ஆகியவற்றை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
11.இலங்கைத் தமிழர் மறுவாழ்வு:
இலங்கையில் நடந்த போரில் பாதிக்கப்பட்ட அகதிகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் துயர நிலை தொடர்வது வேதனைக்குரியது. அகதிகளாக்கப்பட்ட தமிழர்களை மீள் குடியேற்றம் செய்யப்படும். தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என இந்திய அரசிடம் இலங்கை அதிபர் ராஜபக்ஷே அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்பது கண்டனத்திற்குரியது. எனவே இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு இலங்கைத் தமிழர்களின் அவலங்கள் துடைக்கப்படும் வகையில் சொந்த ஊர்களில் குடியமர்த்தல் போன்ற நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுமாறும் இலங்கையின் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்துமாறும் மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
12.மனித உரிமை மீறல்:
தமிழகத்தில் தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை ஆணையங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிராக காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுப்பது சுவரொட்டிகளைக் கிழிப்பது சமூக சமுதாயப் பணியாளர்கள் மீது பொய் வழக்கு போடுவது விசாரணை என்கிற பெயரில் சித்திரவதை செய்வது போன்ற பல்வேறு விஷயங்களில் இம்மனிதஉரிமை மீறல் தொடர்கிறது. இம்மனித உரிமை மீறல்களை முற்றாகத் தடுத்து நிறுத்தி ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்குமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
13. அரசியல் அதிகாரம்:
இந்தியா சுதந்திரமடைந்து 62 ஆண்டுகளாகியும் அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம்கள் இன்று வரை உரிய பிரதிநிதித்துவம் பெறவில்லை. 80 பேர் இருக்க வேண்டிய நாடாளுமன்றத்தில தற்போது 29 பேர் என்கிற நிலையுள்ளது. சட்டமன்றத்தில் இந்நிலையே தொடர்கிறது. இவர்களும் சம்பந்தப்பட்ட கட்சியின் பிரதிநிதிகளாக செயல்படுகிறார்களே தவிர முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாக குரல் கொடுப்பதில்லை. அனைத்து துறைகளிலும் முஸ்லிம் சமூகம் பின்தங்கியுள்ளதற்கு இதுவும் முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. சமூக எழுச்சியின் ஒரு அங்கமாக அரசியல் அதிகாரத்தை முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீட்டெடுக்கும் வகையில் எஸ்.டி.பி.ஐ. என்கிற தேசிய அரசியல் பேரியக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முயற்சியில் உருவெடுத்துள்ளது. இம்முயற்சிக்கு முஸ்லிம்களும் ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் கருத்துஇ கொள்கைஇ இயக்க வேறுபாடுகளைக் கடந்து பேராதரவு தருமாறு இம்மாநாடு கோருகிறது.
14.வட்டியில்லா வங்கி:
இன்று உலகம் முழுவதும் பொருளாதார தேக்கநிலை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. வங்கிகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. இதற்கு வட்டி அடிப்படையிலான பொருளாதார அமைப்பே காரணம் எனப் பல பொருளாதார வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடுமையான சர்வதேச பொருளாதார நெருக்கடியிலும் பல நாடுகளில் வட்டியில்லா வங்கி முறை பெரும் வரவேற்பையும் பெரும் முதலீட்டையும் லாபங்களையும் பெற்று வருவதை கவனத்தில் கொண்டு வட்டியின் மூலம் ஏழை உழைக்கும் மக்கள் படும் துன்பங்களைக் கவனத்தில் கொண்டு இந்தியாவில் வட்டியில்லாத வங்கிமுறைக்கு அனுமதி வழங்குமாறும் அதை அமுல்படுத்துமாறும் மத்திய அரசையும் ரிஸர்வ் வங்கியையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
15.ஃபாசிஸம் வீழ்த்துவோம்
வேற்றுமையில் ஒற்றுமை எனும் அடிப்படையில் பல்வேறு சமூக மக்களும் கலந்து வாழும் மதச்சார்பற்ற நாடு இந்தியா. இந்த அடிப்படைகளை தகர்க்கும் விதமாகஇ இந்தியாவில் வாழும் பெரும்பான்மை மக்களான தலித்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஆதிவாசிகளை அடிமைகளாக்குவது அல்லது இல்லாமல் ஆக்குவது ஒற்றை ஹிந்து ராஜ்ஜியத்தை (ஆரிய சாம்ராஜ்ஜியத்தை) உருவாக்குவது என்ற செயல் திட்டத்தை நிறைவேற்றும் விதமாக உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார அமைப்புகள். இவர்கள் இந்துக்கள் அல்ல. எந்த மதத்தையும் சாராத இந்துத்துவ சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள். இந்துத்துவா என்பது முஸ்லிம்கள் தலித்கள் கிறிஸ்தவர்கள் ஆதிவாசிகள் பிற்படுத்தப்பட்ட மக்கள் என எல்லோரையும் எதிரியாகப் பார்க்கும் ஃபாசிஸம் ஆகும். ஃபாசிஸம் என்பது இந்தியாவின் இறையாண்மைக்கும் மதச்சார்பின்மைக்கும் அரசியல் சாசன சட்டத்திற்கும் எதிரானது. எனவே இந்த ஃபாசிஸ பயங்கரவாதத்திற்கெதிராக முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சமூக மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட இம்மாநாடு அழைப்பு விடுக்கிறது.
இறுதியாக மாநாட்டு உதவி ஒருங்கினைப்பாளரும் மாநில செயளாளருமான எம்.நிஜாம் முஹைதீன் நன்றியுரையாற்றினார்
வீரர்களின் அணிவகுப்பு கண்ணை கவர மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் அதனைத் துடர்ந்து அணி வகுக்க கோஷங்கள் இட்டு அதனைத் தொடர்ந்து மக்கள் அணிவகுத்து வீறு நடை போட்டு நடந்து சென்றனர். பல நுற்றுக்கணக்கான மார்க்க அறிஞர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். பேரணியில் ஃபாசிஸம் குஜராத் கொடூரம் இரட்டை நீதி ஏகாதிபத்திய பயங்கரவாதம் தீண்டாமை போலி என்கவுன்டர் அமெரிக்க இஸ்ரேல் கூட்டு பயங்கரவாதம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றை மக்களுக்கு விளக்குமாறும் இடஒதுக்கீடு சமூக வலிமையடைதல் பாபரி மஸ்ஜித் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாகவும் பேரணிக்கு இடையிடையே அதற்குத் தகுந்த வேடங்களில் காட்டப்பட்டன. பேரணி மாநாட்டுத் திடலில் முடிவுற்றது.
சரியாக மாலை 6.50 மணிக்கு பொது கூட்டம் ஷஹீது திப்பு சுல்தான் திடலில் துவங்கியது. மாநாட்டு ஒருங்கினைப்பாளரும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் துணைத் தலைவரான ஏ.எஸ் இஸ்மாயில் வரவேற்புறையாற்றினார். மாநில தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமை உரையாற்றினார். அவரது உரையில் 'முஸ்லிம் சமூகத்தின் மீது இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் அளவுகடந்து சென்று கொண்டிருக்கின்றது. உரிமைகளுக்காக நியாயமான கோரிக்கைகளுக்காக ஜனநாயக அடிப்படையில் போராடும் முஸ்லிம்களை குற்றவாளியாக சித்தரித்து புகைப்படம் எடுப்பது கைரேகை பெறுவது பொய்வழக்கு போடுவது என மனித உரிமை மீறல்கள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது. இந்திய அளவில் 13.4சதவீதமும் தமிழகத்தில் 5.6சதவீதமும் உள்ள முஸ்லிம்கள் எதில் நீதியைப் பெற்றிருக்கின்றார்கள். கல்வி பொருளாதாரம் அரசியல் என அனைத்து துறைகளிலும் முஸ்லிம்களுக்கு சமூக நீதியின் அடிப்படையிலும் வழங்க வேண்டிய உரிய பங்கீடு மறுக்கப்பட்டிருக்கின்றது.
தமிழகத்தில் அறிஞர் அண்ணா காலம் தொட்டே முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையான இடஒதுக்கீட்டை தமிழக அரசு தந்துள்ளது. நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால் முஸ்லிம்களின் சதவீதத்திற்கு ஏற்றார் போல் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம். ஆனாலும் 3.5சதவீதம் என்பது முஸ்லிம்களுக்கு நன்மை ஏற்படட்டும் என்கிற நன்நோக்கத்தின் துவக்கமாகவே கருதுகின்றோம். எனவே இதை அதிகரித்து முஸ்லிம்களின் சதவீதத்திற்கு தகுந்தார் போல் இடஒதுக்கீடு தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
எங்கே நீதி? நீதிமன்றங்கள்தான் நீதி வழங்கும் இறுதி மன்றம். ஆனால் நீதிமன்றங்கள் கூட முஸ்லிம்களை வஞ்சிக்கின்றன. நீதிமன்றங்களால் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டதின் மறக்க முடியாத அடையாளம்தான் பாபரி மஸ்ஜித் இடிப்பு. நமது தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் 2008ல் 48 கிராமத்தைத் தேர்ந்தெடுத்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 7 கிராமத்தில் தலித்துகள் சுதந்திரமாக நடமாட முடிவதில்லை. 29 கிராமங்களில் பொது இடங்களில் தலித்கள் டீ கடை வைப்பதற்குக்கூட அனுமதி இல்லை 11 கிராமங்களில் அரசே நடத்தும் கிராம சபைக் கூட்டங்களில்கூட தலித்துகள் சரிசமமாக அமர முடிவதில்லை. தபால் துறை தலித்துகளுடைய பகுதியில் வீடு வீடாக கடிதங்கள் வழங்குவதில்லை என்பது தெரியவந்துள்ளது. இவையெல்லாம் கற்பனைக் கதைகளோ பழைய வரலாறோ அல்ல. நவீன காலத்தின் கொடூரமான ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மைகள். எனவே நாம் போராடியே தீர வேண்டும் இப்போராட்டதில் முழு நியாயமும் நம் பக்கம்தான். வாருங்கள் நாம் ஒன்றிணைவோம். சுந்திரம்! நீதி! பாதுகாப்பு! நமக்கும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் போராடுவோம். வலிமை பெறுவோம்.' என்று கூறினார்.
தேசிய தலைவர் இ.எம் அப்துர் ரஹ்மான் துவக்கவுரையாற்றினார். அவரது உரையில் தமிழ்நாட்டிற்கு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கெதிராக நிலவி வந்த ஜாதியம் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராகப் போராடி நிதியை பெற்றுத் தந்த வரலாறு உண்டு. தந்தை பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கம் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இந்த சமூக எழுச்சி அத்தகைய ஒரு மாநாடு பாரம்பரிய கலாச்சாரத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் இப்படியொரு எழுச்சி மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் வகுப்புவாதம் தலைவிரித்து ஆடி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு இயந்திரமும் நீதித்துறையும் தவறிவிட்டது. இன்னும் ஒருபடி மேலே சென்று இத்தகைய வகுப்புவாத சக்திகளின் ஊதுகுழலாக செயல்பட்டும் வருகிறார்கள்.
மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக போராடினால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுகிறார்கள். இன்றைய முக்கிய தேவை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிய பங்கீடு கொடுப்பதே. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சென்ற பதவிக் காலத்தில் 36 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தது தற்போது 30 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாக குறைந்துள்ளனர். இத்தகைய அவல நிலையைப் போக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு புதிய அரசியல் இயக்கத்தை தேசிய அளவில் உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து 'பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை' என்ற இலட்சிய முழக்கத்தோடு சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற தேசிய இயக்கம் உருவாகியது. இந்த மாபெரும் இயக்கம் தற்போது நிலவிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் என்று கூறினார். மேலும் தேசிய அளவில் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையை உடனே அமுல்படுத்தி முஸ்லிம்களுக்கு 10மூ இடஒதுக்கீடு வழங்கக் கோரி தேசிய அளவில் பிரச்சாரம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடந்து வருகிறது என்றும் கூறினார்.
ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபுபக்கர் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் 'எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் முஸ்லிம்கள் மட்டுமே குறிவைக்கப் படுகின்றார்கள். முஸ்லிம்களுக்கு நகரங்களில் ப்ளாட்டுகள் கிடைப்பதில்லை. முஸ்லிம்களுக்கு ராணுவத்தில் காவல்துறையில் உளவுத்துறையில் வேலைக் கிடைப்பதில்லை. இங்கு ஹிந்து மத அதிகார சக்திகள் ஆதிக்கம் செலுத்துவது போல் சர்வதேச அளவில் பொருளாதார ஏகாதிபத்திய சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதுதான் உலக முதலாளித்துவம். உலகில் இன்று ஆட்சி புரிவது அரசியல் மையங்களல்ல. மாறாக முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கு இணங்க செயல்படும் உளவுத்துறை நிறுவனங்களாகும். இவர்களிடமிருந்து தப்புவதற்கு எந்தவொரு அரசியல் கட்சிகளாலும் முடிவதில்லை. ஏன் ஒபாமாவுக்கும் மன்மோகன் சிங்குக்கும் கூட இயலாது. இதில் தலையிட சிறிதளவேனும் துணிச்சலை காட்டியுள்ளார் தமிழகத்தின் ப.சிதம்பரம். இது ஓரளவு பாராட்டிற்குரியதுதான். இத்தகையதொரு ஆபத்தான சூழலில்தான் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து வாழ்வுரிமைக்காக புதிய பாதைகளை தேட சொந்தம் காலில் நின்றுக்கொண்டு தன்னம்பிக்கையோடு போராடுவதற்கு புதியதொரு அரசியல் கட்சியை உருவாக்க பாப்புலர் ஃப்ரண்ட் முன் வந்தது. அதன் பலன் தான் கடந்த ஆண்டு ஜுனில் துவங்கப்பட்ட சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ). எஸ்.டி.பி.ஐ இந்த குறுகிய காலக்கட்டத்தில் 16 மாநிலங்களில் அதனுடைய இருப்பை அறிவித்துவிட்டது.
திராவிடர் கழகம் தலைவர் திரு.கி.வீரமணி சமூக சமத்துவ படை நிறுவனரும் தலைவருமான திருமதி.பா.சிவகாமி ஐ.ஏ.எஸ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொது செயலாளர் அ.ஃபக்ரூதீன் ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் கே.கே.ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரளா மாநில தலைவர் வி.பி. நஸ்ரூதீன் அவர்கள் கர்நாடகா மாநில தலைவர் எஸ்.அஃப்ஸர் பாஷா அவர்கள் ஆந்திரா மாநில தலைவர் மவ்லானா கலீமுல்லா சித்திகீ அவர்கள் மனித உரிமைகளின் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில தலைவர் பா.மோகன் அவர்கள் ஜமாத்துல் உலமா சபை மாநில துணைத் தலைவர் டி.ஜே.எம் ஸலாஹீத்தீன் ரியாஜி அவர்கள் மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவனரும் தலைவருமான அச.உமர் ஃபாரூக் அவர்கள் மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் கே.எம்.ஷரீஃப் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள்.
இறுதியாக பின்வரும் மாநாட்டுத் தீர்மானங்கள் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷாஜகான் மாநில செயளாளர் ஏ.ஹாலித் முஹம்மது மற்றும் மாநில பொருளாளர் எம். முஹம்மது இஸ்மாயில் ஆகியோரால் வாசிக்கப்பட்டது.
தீர்மானங்கள்:
1. மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த கோரிக்கை:
மத்திய அரசால் மார்ச் 15 - 2005ல் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் நியமிக்கப்பட்ட மொழி மற்றும் மத சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் தன்னுடைய அறிக்கையினை மே 22-2007 அன்று பிரதமரிடம் சமர்ப்பித்தது. இந்த ஆணையம் சிறுபான்மை மக்களுக்கு 15மூ இடஒதுக்கீடும் அதில் 10மூ முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டுமென பரிந்துரை செய்திருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வும் தனது தேர்தல் அறிக்கையில் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்துவோம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10மூ இடஒதுக்கீடு வழங்கக் கோரி இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதுபோன்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் முஸ்லிம்களுக்கு 3.5சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதை இம்மாநாடு பாராட்டுகின்ற அதே வேளையில் தமிழக முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அவர்களின் சமூக பொருளாதார கல்வி ஆகியவற்றினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்று இம்மாநாடு கருதுகின்றது. எனவே முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 6சதவீதம் வழங்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
2.குண்டுவெடிப்புகளை மறுவிசாரணை செய்:
இந்தியாவில் முக்கிய நகரங்களில் அவ்வப்போது குண்டு வெடிப்பதும் முஸ்லிம்களை மட்டும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கும் தொடர்கின்றது. மலேகான் நன்தித் தென்காசி கோவா போன்ற குண்டுவெடிப்புகளில் புலன் விசாரணைக்குப் பின் சங்பரிவாரங்களின் தொடர்பு வெளிவந்த பின்பும் இந்நிலை தொடர்கின்றது. எனவே 1992க்குப் பிறகு நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகளையும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மனித உரிமை ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய சுதந்திரமான ஆணையத்தின் கீழ் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகின்றது.
3. மரபணு விதைகளை தடை செய்:
சமீப காலமாக உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் என்னும் பெயரில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியாவின் வளங்களை தாரை வார்ப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கின்றது. அதன் தொடர்ச்சியாக இந்திய விவசாயிகளை அடிமைகளாக்கும் முயற்சியாக அறிமுகமானவையே மரபணு விதைகள். ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட மரபணு பருத்தி விதைகளால் ஆயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி. கத்திரிக்காயை சந்தைப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்கிறது. விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் மரபணு விதைகளை முழுமையாகத் தடை செய்ய வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு கோருகின்றது.
4. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து:
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணத்தினால் தாறுமாறாக விலைவாசி ஏறிக் கொண்டு செல்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை சாமான்ய மக்களால் வாங்க முடியாத உயரத்திற்கு ஏறிக் கொண்டே செல்கிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசாங்கமோ சாக்குப் போக்குகளையும் பொய் வாக்குறுதிகளையும் அளித்து வருகிறது. விலைவாசி உயர்வை உடனே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
5. பாபர் மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும்:
சங்பரிவார ஃபாசிஸ்டுகளால் பாபர் மஸ்ஜித் 1992 டிசம்பர் 6 அன்று இடிக்கப்பட்டது.தொடர்ந்து நரசிம்மராவ் அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி லிபரான் தலைமையிலான கமிஷன் 17ஆண்டுகளுக்குப் பிறகு சமர்ப்பித்த தனது அறிக்கையில் பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமாக 68 பேர் மீது குற்றம் சாட்டியது. ஆனால் மத்திய அரசோ யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முயற்சி செய்ய வில்லை. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டவுடன் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு மஸ்ஜிதை அதே இடத்தில் கட்டித் தருவதாக வாக்களித்திருந்தது. மஸ்ஜித் இடிக்கப்பட்டு 17 ஆண்டுகளாகியும் 2 முறை காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த போதும் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு தவறி விட்டது கண்டிக்கத்தக்கது.இடிக்கப்பட்ட அதே இடத்தில் பாபர் மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டி முஸ்லிம்களிடத்தில் ஒப்படைக்குமாறும்இ நீதிபதி லிபரான் அவர்களால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 68 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
6. முஸ்லிம்கள் தங்கள் சொந்த வளங்களைப் பயன்படுத்தியும் முன்னேற முயற்சிக்க
வேண்டும்:
இந்தியாவில் முஸ்லிம் சமூகம் கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரம் அரசியல் என அனைத்துத் துறைகளிலும் பின்தங்கிய அடிமை சமூகமாகவே வாழ்ந்து வருகின்றது. இந்நிலையை மாற்றுவதில் அரசாங்கத்திற்கு எந்த அளவு கடமையிருக்கின்றதோ அதே அளவு தம்முடைய சொந்த வளங்களைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டிய கடமை முஸ்லிம் சமூகத்திற்கும் இருக்கின்றது என்று பாப்புலர் ஃப்ரண்ட் கருதுகிறது. எனவே முஸ்லிம் சமுதாயம் தனது சொந்த வளங்கள் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தி கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரம் கலாச்சாரம் இவற்றில் தங்களை சக்திப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென இம்மாநாடு முஸ்லிம் சமூகத்தைக் கேட்டுக் கொள்கின்றது.
7.முஸ்லிம் சிறைக் கைதிகள்:
இந்தியாவில் முஸ்லிம்களுடைய சமூக நிலைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சச்சார் கமிஷன் தனது அறிக்கையில் எல்லாத் துறைகளிலும் பின்தங்கியிருக்கின்ற முஸ்லிம் சமுதாயம் இந்தியாவிலிருக்கக் கூடிய சிறைக் கைதிகள் விஷயத்திலும் தங்களின் விகிதாச்சாரத்தைவிட அதிகமான எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றனர் என்கிற வேதனையான விஷயத்தையும் குறிப்பிட்டிருந்தார். இதில் சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகமும் விதிவிலக்கில்லாமல் முன்னணியில் இருக்கின்றது என்பதுதான் வேதனையிலும் வேதனை. 5.6சதவீதம் முஸ்லிம்கள் வாழக்கூடிய தமிழகத்தில் சிறை கைதிகளாக உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 9.6சதவீதம் என சச்சார் கமிஷன் தெரிவித்துள்ளது. சிறையில் முஸ்லிம்கள் தங்களது சதவிகிதத்தை விட அதிகமாக இருக்கும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது வேதனையளிக்கிறது. எனவே தமிழக அரசு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்கள்இ விசாரணைக் கைதிகளாகவே நீண்ட காலம் சிறையிலிருக்கும் முஸ்லிம்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து இந்நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளை உடனே மேற்கொள்ளுமாறு தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
8.தீவிரவாதிகளை உருவாக்கும் உளவுத்துறை:
இந்தியா முழுவதும் குண்டுகள் வெடிப்பதும் குண்டு வெடித்த உடனேயே உளவுத்துறையில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவதும் போலி என்கவுன்டர்கள் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனுடைய தொடர்ச்சியாக கடந்த 2006 ஜூலை 22 அன்று கோவையில் உளவுத்துறை ஏ.சி ரத்தின சபாபதியால் வெடிகுண்டு நாடகம் அரங்கேற்றப்பட்டது 5 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பெருமளவு வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும் கோவையைத் தகர்க்க சதி எனவும் மீடியாக்கள் மூலமாக தமிழகத்தை பீதிக்குள்ளாக்கியது. இந்த நாடகத்தை விசாரிப்பதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுப் பிரிவு நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த தனது அறிக்கையில் இவையனைத்தும் ஏ.சி.ரத்தின சபாபதி மற்றும் சில காவல்துறை அதிகாரிகளின் சதி என்பதை தெளிவுபடுத்துகிறது. அன்றிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் நடத்தியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை இம்மாநாடு கண்டிப்பதுடன் உடனடியாக ரத்தினசபாபதி மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடைபெறாமல் தடுக்குமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
9.வக்ஃப் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும்:
முஸ்லிம்களின் மூதாதையர்களால் சமுதாய நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டுமென்ற நோக்கில் வக்ஃப் செய்யப்பட்ட பல இலட்சம் கோடிக்கணக்கான சொத்துக்கள் முறைப்படுத்தப்படாமல் பல்வேறு அரசு துறைகள் மற்றும் தனிநபர்களின் ஆக்கிரமிப்பிலும் சமுதாயத்திற்கு எந்த பயனுமின்றி இருப்பது வருத்தத்திற்குரியது. எனவே இந்தியா முழுவதிலுமுள்ள வக்ஃப் சொத்துக்களை மீட்டு முஸ்லிம்களுடய நலனுக்கு பயன்படும் வகையில் முறைப்படுத்த வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு வேண்டுகிறது. குறிப்பாக தமிழகத்தில் விலைமதிப்பு மிக்க வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள செய்தியும் அதற்கு அதிகார வர்க்கம் துணைபோகும் நிலையும் உள்ளது. இந்நிலையை மாற்றி தமிழக அரசு வக்ஃப் சொத்துக்களை மீட்டு முறைப்படுத்த வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.
10.தீண்டாமை ஒழிப்பு:
நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளாகியும் சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் அளவிற்கு விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டோம் என பெருமைப்படும் இந்தக் காலக்கட்டத்திலும் கூட தலித்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிரான வன்கொடுமை பாலியல் பலாத்காரங்கள் தீண்டாமை இரட்டை டம்ளர் முறை ஆலயங்களுக்குள் நுழைய தடை வழிபாட்டு உரிமை மறுப்பு உள்ளாட்சி துறைகளில் வெற்றிபெற்றும் தலித்கள் நிர்வாகம் செய்ய முடியாத நிலை ஆகியவற்றை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
11.இலங்கைத் தமிழர் மறுவாழ்வு:
இலங்கையில் நடந்த போரில் பாதிக்கப்பட்ட அகதிகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் துயர நிலை தொடர்வது வேதனைக்குரியது. அகதிகளாக்கப்பட்ட தமிழர்களை மீள் குடியேற்றம் செய்யப்படும். தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என இந்திய அரசிடம் இலங்கை அதிபர் ராஜபக்ஷே அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்பது கண்டனத்திற்குரியது. எனவே இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு இலங்கைத் தமிழர்களின் அவலங்கள் துடைக்கப்படும் வகையில் சொந்த ஊர்களில் குடியமர்த்தல் போன்ற நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுமாறும் இலங்கையின் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்துமாறும் மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
12.மனித உரிமை மீறல்:
தமிழகத்தில் தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை ஆணையங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிராக காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுப்பது சுவரொட்டிகளைக் கிழிப்பது சமூக சமுதாயப் பணியாளர்கள் மீது பொய் வழக்கு போடுவது விசாரணை என்கிற பெயரில் சித்திரவதை செய்வது போன்ற பல்வேறு விஷயங்களில் இம்மனிதஉரிமை மீறல் தொடர்கிறது. இம்மனித உரிமை மீறல்களை முற்றாகத் தடுத்து நிறுத்தி ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்குமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
13. அரசியல் அதிகாரம்:
இந்தியா சுதந்திரமடைந்து 62 ஆண்டுகளாகியும் அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம்கள் இன்று வரை உரிய பிரதிநிதித்துவம் பெறவில்லை. 80 பேர் இருக்க வேண்டிய நாடாளுமன்றத்தில தற்போது 29 பேர் என்கிற நிலையுள்ளது. சட்டமன்றத்தில் இந்நிலையே தொடர்கிறது. இவர்களும் சம்பந்தப்பட்ட கட்சியின் பிரதிநிதிகளாக செயல்படுகிறார்களே தவிர முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாக குரல் கொடுப்பதில்லை. அனைத்து துறைகளிலும் முஸ்லிம் சமூகம் பின்தங்கியுள்ளதற்கு இதுவும் முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. சமூக எழுச்சியின் ஒரு அங்கமாக அரசியல் அதிகாரத்தை முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீட்டெடுக்கும் வகையில் எஸ்.டி.பி.ஐ. என்கிற தேசிய அரசியல் பேரியக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முயற்சியில் உருவெடுத்துள்ளது. இம்முயற்சிக்கு முஸ்லிம்களும் ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் கருத்துஇ கொள்கைஇ இயக்க வேறுபாடுகளைக் கடந்து பேராதரவு தருமாறு இம்மாநாடு கோருகிறது.
14.வட்டியில்லா வங்கி:
இன்று உலகம் முழுவதும் பொருளாதார தேக்கநிலை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. வங்கிகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. இதற்கு வட்டி அடிப்படையிலான பொருளாதார அமைப்பே காரணம் எனப் பல பொருளாதார வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடுமையான சர்வதேச பொருளாதார நெருக்கடியிலும் பல நாடுகளில் வட்டியில்லா வங்கி முறை பெரும் வரவேற்பையும் பெரும் முதலீட்டையும் லாபங்களையும் பெற்று வருவதை கவனத்தில் கொண்டு வட்டியின் மூலம் ஏழை உழைக்கும் மக்கள் படும் துன்பங்களைக் கவனத்தில் கொண்டு இந்தியாவில் வட்டியில்லாத வங்கிமுறைக்கு அனுமதி வழங்குமாறும் அதை அமுல்படுத்துமாறும் மத்திய அரசையும் ரிஸர்வ் வங்கியையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
15.ஃபாசிஸம் வீழ்த்துவோம்
வேற்றுமையில் ஒற்றுமை எனும் அடிப்படையில் பல்வேறு சமூக மக்களும் கலந்து வாழும் மதச்சார்பற்ற நாடு இந்தியா. இந்த அடிப்படைகளை தகர்க்கும் விதமாகஇ இந்தியாவில் வாழும் பெரும்பான்மை மக்களான தலித்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஆதிவாசிகளை அடிமைகளாக்குவது அல்லது இல்லாமல் ஆக்குவது ஒற்றை ஹிந்து ராஜ்ஜியத்தை (ஆரிய சாம்ராஜ்ஜியத்தை) உருவாக்குவது என்ற செயல் திட்டத்தை நிறைவேற்றும் விதமாக உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார அமைப்புகள். இவர்கள் இந்துக்கள் அல்ல. எந்த மதத்தையும் சாராத இந்துத்துவ சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள். இந்துத்துவா என்பது முஸ்லிம்கள் தலித்கள் கிறிஸ்தவர்கள் ஆதிவாசிகள் பிற்படுத்தப்பட்ட மக்கள் என எல்லோரையும் எதிரியாகப் பார்க்கும் ஃபாசிஸம் ஆகும். ஃபாசிஸம் என்பது இந்தியாவின் இறையாண்மைக்கும் மதச்சார்பின்மைக்கும் அரசியல் சாசன சட்டத்திற்கும் எதிரானது. எனவே இந்த ஃபாசிஸ பயங்கரவாதத்திற்கெதிராக முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சமூக மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட இம்மாநாடு அழைப்பு விடுக்கிறது.
இறுதியாக மாநாட்டு உதவி ஒருங்கினைப்பாளரும் மாநில செயளாளருமான எம்.நிஜாம் முஹைதீன் நன்றியுரையாற்றினார்
Feb 21, 2010
உத்தரகாண்ட் மாநிலத்தில் உளவு வேலையில் ஈடுபட்ட தீவிரவாத இஸ்ராயில் உளவாளி பிடிபட்டான்.
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில், முறையான அனுமதியில்லாமல், சாட்டிலைட் போனைப் பயன்படுத்தி உளவு வேலையில் ஈடுபட்ட இஸ்ராயில் உளவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவனது பெயர் டோரி இஷ்தியாக். கைது செய்யப்பட்ட இவனை உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து இவனை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
உத்தரகாசி மாவட்டம் தோடிதால் என்ற இடத்தில் சாட்டிலைட் போனுடன் இவன் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். இதையடுத்து போலீஸார் இவனை பிடித்தனர். சாட்டிலைட் போனை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும். ஆனால் இவனிடம் அனுமதி எதுவும் இல்லை. இதையடுத்து இவன் கைது செய்யப்பட்டான். டோரி கைது செய்யப்பட்ட விவரம் தீவிரவாத இஸ்ரேல் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவனது பெயர் டோரி இஷ்தியாக். கைது செய்யப்பட்ட இவனை உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து இவனை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
உத்தரகாசி மாவட்டம் தோடிதால் என்ற இடத்தில் சாட்டிலைட் போனுடன் இவன் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். இதையடுத்து போலீஸார் இவனை பிடித்தனர். சாட்டிலைட் போனை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும். ஆனால் இவனிடம் அனுமதி எதுவும் இல்லை. இதையடுத்து இவன் கைது செய்யப்பட்டான். டோரி கைது செய்யப்பட்ட விவரம் தீவிரவாத இஸ்ரேல் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Posts (Atom)






